tag:blogger.com,1999:blog-955779119146668257.post8643586911741484359..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: வேள்வித்தீ பற்றிச் சொன்னான் எமன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-9182954978277227922011-02-05T06:59:42.005-06:002011-02-05T06:59:42.005-06:00// அப்பாதுரை சொன்னது…
விடுவது பிள்ளைகளுக்காக என்ற...// அப்பாதுரை சொன்னது… <br />விடுவது பிள்ளைகளுக்காக என்றால், இப்போது சிகரெட் பிடிப்பது யாருக்காக சாய்? //<br /><br />எனக்காக !! இது எப்படி இருக்கு !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-14099200705509745932011-02-04T12:42:12.657-06:002011-02-04T12:42:12.657-06:00விடுவது பிள்ளைகளுக்காக என்றால், இப்போது சிகரெட் பி...விடுவது பிள்ளைகளுக்காக என்றால், இப்போது சிகரெட் பிடிப்பது யாருக்காக சாய்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67182226194244205442011-02-04T11:43:25.775-06:002011-02-04T11:43:25.775-06:00Thanks பத்மநாபன் சொன்னது…
திரும்பவும் விடுவேன் - ...Thanks பத்மநாபன் சொன்னது…<br /><br />திரும்பவும் விடுவேன் - என் பிள்ளைகளுக்காகசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-74597746813159582082011-02-03T11:23:39.116-06:002011-02-03T11:23:39.116-06:00புகைபிடித்துக் கொண்டு பிராணயாமமா..பேஷ்.. பேஷ்..
...புகைபிடித்துக் கொண்டு பிராணயாமமா..பேஷ்.. பேஷ்..<br /><br /><br />கஷ்யாபன் அவர்கள் சொன்னாரே ஒரு திருவாக்கியம்<br /><br />//விலை மதிப்பற்ற ஒரு கணிணீயை இயற்கை கொடுத்ததை //<br /><br />அந்த கணிணியில் இதயம் ,நுரையீரல் இப்படி ஒவ்வோரு பாகத்தின் வடிவைமைப்பும் சற்று நினைத்து பார்த்தாலே புகைப்பக்கமும் தண்ணிப்பக்கமும் போக மாட்டோம்.<br /><br />தவறாக நினைக்கவேண்டாம்..நீங்கள் ஐயப்ப காலத்தில் விட்டிருப்பீர்கள்..அடக்கினீர்கள்... இப்ப சேர்த்து பிடிக்கிறீர்கள்...அறிந்தீர்கள் என்றால் அந்த பழக்கம் காணாமல் போயிவிடும்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-42192929426171466572011-02-03T10:52:03.196-06:002011-02-03T10:52:03.196-06:00//பத்மநாபன் சொன்னது…
அதற்கிடையில் நம்மிடையே உள்ள ...//பத்மநாபன் சொன்னது…<br /><br />அதற்கிடையில் நம்மிடையே உள்ள எத்தனையோ ஜென்மாந்திர பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும் //<br /><br />ரொம்ப ஈசியாக சொல்லிவிட்டீர்கள் ? என்னிடம் இருக்கும் கெட்ட குணங்கள் / பழக்கங்கள் ஒன்றா இரண்டா விடறத்துக்கு ? அதுக்குத்தான் இருக்கும் நல்ல குணத்தை விடமால் இருக்கு புது வருட தீர்மானம் எடுத்தேன் என் இடுகையில் ??<br /><br />இரண்டு மாதம் விட்டிருந்த நான் மறுபடியும் புகை பிடிக்க ஆரம்பித்தது தான் நான் கண்ட புண்ணியம் !! அட போங்க சார். ஆனால் திரும்பவும் விடுவேன் - என் பிள்ளைகளுக்காக. அதான் சாய்ராம்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72196296074418623222011-02-02T11:10:46.501-06:002011-02-02T11:10:46.501-06:00great point, கெபி. திருத்தம் தான் இலக்கே தவிர திரு...great point, கெபி. திருத்தம் தான் இலக்கே தவிர திருந்துபவரோ திருத்துபவரோ அல்ல.<br /><br />ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முந்தைய தலைமுறையை விட முற்போக்காகவும் அறிவோடும் செயல்படுகிறதென்றே நினைக்கிறேன்; நம் தலைமுறையைக் குறை சொல்லவில்லை. அழிவில்லாமல் ஆக்கம் இல்லை - இதைப் புரிந்து கொண்டது நம் தலைமுறை தான் என்று நினைக்கிறேன். (மூவாயிரம் வருடங்கள் முன்பே இதைப் பற்றி அறிஞர்கள் சொல்லியிருந்தாலும் :)<br />அதனால் ஆக்கத்தைத் தேடும் பொழுது அழிவைப் பற்றிய உணர்வும் நமக்குத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். அடுத்த தலைமுறைகள் செல்போன் கருவிகள் கண்டுபிடிக்கும் பொழுது குருவியின் நிலையையும் மனதில் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />'மனிதம் வளர்ச்சியின் பாற்பட்டது' சரியே. மனிதமும் வளர்கிறது என்பது தான் இனிமையான முரண். catch 22.<br /><br />(எனக்கு ஒரு வேலையுமில்லை; வெளியே பனியை அள்ளலாமென்றால் அயரவைக்கும் அளவுக்கு சேர்ந்திருக்கிறது; பக்கத்து வீட்டுக்காரர்கள் தூங்கும் பொழுது நான் மட்டும் வெளியே போவானேன் என்று சோம்பலுடன் இணையம் மேய்கிறேன், காபி மாரி பிஸ்கட் துணையுடன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23634665774767385492011-02-02T10:47:26.708-06:002011-02-02T10:47:26.708-06:00வேலை எனக்குக் கொட்டிக் கிடக்கிறது (அழிந்து போகிற வ...வேலை எனக்குக் கொட்டிக் கிடக்கிறது (அழிந்து போகிற வாழ்க்கை தானே, இதுல என்ன டெம்பரரி வேலையப் பத்தி பேச்சுனு கேக்க மாட்டீங்கனு தெரியும்... ஆக்கம் நெஞ்சார்ந்தது).<br /><br />ஆனாலும் இந்த பதிவுக்கு பின்னூட்டங்கள் அருமையாய் வரும் என்பதாலேயே, வெறும் ஸுபர்ப் சொல்லிவிட்டுப் போனேன். ஏமாற்றவில்லை, எவ்வளவோ தெளிவையும் தரும் பின்னூட்டங்கள். மிகுந்த சந்தோஷம்!<br /><br />நாம் அழித்திருக்கிறோம் என்று நான் சொல்ல மாட்டேன், மனிதம் வளர்ச்சியின்பாற்பட்டது. எதையும் எப்படியும் ஒருமுறை. இப்போ திருத்துகிறது அடுத்த தலைமுறை. நாம் நம் பெற்றோரைத் திருத்துகிறோம் (குப்பையை தனி இடத்தில் போடு, வெற்றிலை/புகையிலை சாப்பிடாதே). இந்த கேள்வி திரும்ப காஸ்யபன் சொல்வது போல், திருத்துபவர் யார், திருந்துபவர் யார், திருத்தப்படுவது எது எல்லாமே ஒன்று தானே.<br /><br />ஆனாலும் இந்த பின்னூட்ட உரையாடல் அற்புதம். காஸ்யபன், அப்பாதுரை, பத்மநாபன் எங்கேயோ எடுத்துட்டுப் போயிட்டீங்க. Tangent என்றாலும், அதனால் மூளையில் மின்னலைகள். அதனால், metabolism Or physical changes ஏற்படக் கூடும் (நீங்கள் / நான் வேலை தொடர்ந்தால் அல்லது செயற்படுத்தினால்:-)<br /><br />நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-38200309250005312692011-02-02T09:44:58.107-06:002011-02-02T09:44:58.107-06:00சிந்திக்க வைக்கிறீர்கள் காஸ்யபன். நம் உடல், கணினிய...சிந்திக்க வைக்கிறீர்கள் காஸ்யபன். நம் உடல், கணினியை விட பலமடங்கு உயர்ந்த ஒப்பற்ற கருவி என்று நினைக்கிறேன். conductivity பற்றி அருமையான உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />creation பற்றியும் கொஞ்சம் சிந்தித்தால் அசர வைக்கும். அணுவின் வெடிப்பில் உலகம் வந்தது என்றால் நம்ப மறுக்கிறோம்; அணுவின் வெடிப்பில் புது உயிர் தினம் பிறக்கிறது. நம்முள் இருக்கும் creative forceன் பயன்களைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கிறோம் என்று நினைக்கிறேன். அடுத்த நூற்றாண்டுகளில் 'self-realization led scientific and social breakthrough' நிறைய காணலாம் என்றே நினைக்கிறேன்.<br /><br />நம் பிறப்பைப் பற்றியும் வளர்ப்பு இறப்பைப் பற்றியும் சிந்தித்தால் கடவுள் என்கிற கற்பனை புரியத் தொடங்குகிறது என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-84903352990091887812011-02-02T09:33:34.464-06:002011-02-02T09:33:34.464-06:00காஸ்யபன் ஐயா, எப்பேற்பட்ட உண்மையைத் தூசு தட்டிச் ச...காஸ்யபன் ஐயா, எப்பேற்பட்ட உண்மையைத் தூசு தட்டிச் சுலபமாக விலக்கியிருக்கிறீர்கள்! நன்றி.<br /><br />மார்க்ஸ் அதிகம் படித்ததில்லை, ஆனால் மனிதம் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை நுட்பமும் உள்ளேயே இருக்கிறது என்பது உண்மையே. இதைப்பற்றிப் படிக்க படிக்க வியந்து போனேன். 'one with nature' என்ற தத்துவத்தை 'sissy stuff' என்று நானும் நினைத்திருக்கிறேன். தவறே. <br /><br />ஆக்கத்திற்கு அழிவு தேவைப்படுகிறது. இரண்டும் ஒரே வட்டத்தின் பகுதிகளே! 'constructive destruction' என்கிற அபார முரணை வைத்து இன்றைக்கு அணுசக்தியிலிருந்து கோள்வெப்பம் வரைப் பலவற்றைப் புரிந்து கொள்ள சிரமப்படுகிறோம்; புரிந்து நடவடிக்கை எடுக்குமுன் தாமதாகிவிடுகிறது - நிறைய அழித்துவிடுகிறோம். அழிவும் ஆக்கமும் தொடர்ந்து 24*7 நம் உள்ளேயே நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் இப்பொழுது நிறைய eco.scientists தோன்றியிருக்கிறார்கள். ஆய்வுகளில் எதிர்நிலை சமன்பாட்டு முறைகளைப் புகுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இளைய தலைமுறை நம்மை விடச் சிறப்பாகச் சிந்திக்கிறார்கள் என்பதால் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. புதியதோர் உலகம் செய்யப் போகிறார்கள். நம் காலக் கண்மூடித்தனங்களுக்கு கெடு வைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். <br /><br />கடோவின் இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சக்திகளும் பரப்பும் விதம் பற்றியும் சில விவரங்கள் வருகின்றன.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-43153304384210746042011-02-02T09:14:38.855-06:002011-02-02T09:14:38.855-06:00பத்மநாபன் சொல்வது போல் தியானம், பிராணாயாமம் - இரண்...பத்மநாபன் சொல்வது போல் தியானம், பிராணாயாமம் - இரண்டும் உள்ளிருக்கும் தீயை வளர்த்து ஒரு இலக்கில் செலுத்தும் சாதனங்கள். எமன் இதையே வேள்வி என்றான். <br /><br />அழிவில் தவறில்லை என்ற முரண்பாட்டை விளக்க தீ சிறந்த உதாரணம். தீ இரண்டு சக்திகளைக் கொண்டது. ஒளி, வெப்பம். இரண்டுமே அழிக்கும் சக்திகள். ஆனால் பாருங்கள்... ஒளி இருளை அழிக்கிறது; வெப்பம் பொருளை அழிக்கிறது. இருளும் பொருளும் உவமை/உருவகமாக பலவற்றைக் குறிக்கின்றன. தீயை நாம் கட்டினால் ஒரு அழிவு; தீ நம்மைக் கட்டினால் இன்னொரு அழிவு. இதான் கடோ. சிந்திக்கச் சிந்திக்க ஆழம். தொடரும் கடோ பாடல்கள் அத்தனையும் உள் தீயை வளர்த்து அதன் ஒளியையும் வெப்பத்தையும் வைத்து அறியாமை இருளையும், அழுக்கெனும் பொருளையும் அழித்து நம்மை ஒரு இலக்கில் எடுத்துச் செல்லும் மூச்சடக்கியாளும் வித்தையைச் சுற்றி வருகிறது. (இனிமேல் நசிகேத வெண்பா தொடரவேண்டிய அவசியமே இல்லை; அம்புட்டுதேன் பத்மநாபன்:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-33124467226868717142011-02-02T09:04:56.098-06:002011-02-02T09:04:56.098-06:00பத்மநாபன், காஸ்யபன் பின்னூட்டங்களில் கடோவின் சாரம்...பத்மநாபன், காஸ்யபன் பின்னூட்டங்களில் கடோவின் சாரம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-33752141574294701222011-02-02T09:01:30.603-06:002011-02-02T09:01:30.603-06:00சாய், சரியான திசை. உங்கள் நண்பர் சொல்வது சரியே. உ...சாய், சரியான திசை. உங்கள் நண்பர் சொல்வது சரியே. உள்ளிருக்கும் தீயைப் பிராணாயாமம் வளர்க்கிறது. அடுத்த பாடலில் விவரம் வருவதற்கு முன் நீங்களே பிட்டு வைத்துவிட்டீர்கள்.<br /><br />உங்கள் பின்னூட்டத்திலேயே இரண்டுக்குமான வேறுபாட்டை எழுதியிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. ஆத்திகம் மட்டுமே ஆன்மீகத்துக்கு வழி என்று சங்கரர், யேசு, நபி, போப் சமீப நித்யானந்தா வரை எல்லாரும் அடித்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆத்திகம் ஆன்மீகத் தேடலுக்கு உதவும் என்று நம்புவதில் தவறில்லை; அவரவர் விருப்பம். ஆனால் இரண்டையும் ஒன்று என்று நினைக்குமளவுக்கு ஆன்மீகத்துக்கும் ஆத்திகத்துக்கும் வேறுபாடு தெரியாமல் செய்தவர்கள் மதவாதிகள்; அதை நம்பி அவசியமான ஒன்றை மறந்தது நம் கண்மூடித்தனம்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72333233359348773592011-02-02T08:50:52.041-06:002011-02-02T08:50:52.041-06:00நன்றி சிவகுமாரன், கெக்கே பிக்குணி, சாய், பதமநாபன்,...நன்றி சிவகுமாரன், கெக்கே பிக்குணி, சாய், பதமநாபன், காஸ்யபன், ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-14371809342757499652011-02-02T08:24:17.181-06:002011-02-02T08:24:17.181-06:00அப்பாதுரை அவர்களே! உலகிலேயே அழகானது எது? இந்த உடல்...அப்பாதுரை அவர்களே! உலகிலேயே அழகானது எது? இந்த உடல் தான் என்றார் மார்க்ஸ்.katabolism,metabolism உடலுக்குள் எப்படி நடைபெறுகிறது? 1: பலகோடி விகிதத்தில் மூளையில் மின் அலைகள் உருவாகின்றனவே? .conductivity என்பது பற்றிய புரிதலுக்கு முன்பே மூளையில் மின் அலைகள் செயல் படுகின்றனவே எப்படி? இற்ந்த உடலைப் பார்க்கும்போது உறவு, பாசம், நட்பு என்பதற்காக மட்டும் நான் அழுவதில்லை.விலை மதிப்பற்ற ஒரு கணிணீயை இயற்கை கொடுத்ததை இழந்துவிட்டோமே என்றும் அழுகிறேன்.அறிவு என்பது அனுபவத்தின் சாறு.அனுபவிக்க மூன்று காரணிகள் தெவை.experiencer,ezperinced, then only experience. மூன்றுமே ஒன்றாகிவிட்டால், மூளையே முன்றுமாகிவிட்டால் எது அனுபவிக்கப்படுவது? எது அனுபவிக்கிறது? எது அனுபவம்? mindbogling question.let us discuss,deliberate, and try to deside.am i a little bit tangent?---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-26085688125168636702011-02-02T02:47:51.465-06:002011-02-02T02:47:51.465-06:00//தீ என்று என் வீட்டையும் / பக்கத்து வீட்டையும் எர...//தீ என்று என் வீட்டையும் / பக்கத்து வீட்டையும் எரிக்காமல் இருந்தால் சரி தான் // சாயின் நக்கலே நக்கல்...<br /><br />பிராணயாமமோ...தியானமோ தொடர்ந்து செயல்பாட்டில் கொண்டுவந்தால் தான் உபயோகம் ..இல்லாவிட்டால் பெட்ரோலே ஊத்தினாலும் தீப்பிடிக்காது..<br /><br />அதற்கிடையில் நம்மிடையே உள்ள எத்தனையோ ஜென்மாந்திர பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்<br /><br />எமன் தான் நம்மை வாழவைப்பார் போலிருக்கிறது... பார்க்கலாம்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-21533343426398816422011-02-02T02:36:24.122-06:002011-02-02T02:36:24.122-06:00வேள்விக்குள் இருக்கும் சாரத்தை மிகத் தெளிவாக்கி வி...வேள்விக்குள் இருக்கும் சாரத்தை மிகத் தெளிவாக்கி விட்டீர்கள்...<br /><br />இந்த சாரங்களை என்றாவது அறிவோம் எனும் நம்பிக்கையோடு சடங்குகளை கண்ணைமூடிக் கொண்டு காப்பாற்றி வருகிறோம்..<br /><br />உயிர்க்கு துடிப்பும் உடலுக்கேற்ற வெப்பமும் வருவதற்கான சிந்தனையை தூண்டிவிட்டுள்ளீர்கள்... அந்த சிந்தனையின் தீர்வுகள் நசிகேதனின் களத்திலேயே கிடைக்கும் என நம்புகிறோம்.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-25401386081815389222011-02-01T18:59:45.654-06:002011-02-01T18:59:45.654-06:00//எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்...//எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்<br />உள்ளுக்குள் தாழிட்டத் தீ.//<br /><br />Superb, Hello simply superb.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-85578384827270750222011-02-01T16:23:06.455-06:002011-02-01T16:23:06.455-06:00உள்பார்வை, வெளிப்பார்வை என்று அழகாக சொல்லி இருக்கி...உள்பார்வை, வெளிப்பார்வை என்று அழகாக சொல்லி இருக்கின்றீர்கள். உள்பார்வை தீர்கமாக இருந்தால் வெளிப்பார்வை கண்ணை உறுத்தாது. அது எனக்கு நிரம்ப தேவை போலிருக்கின்றது.<br /><br />//இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது? இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ....ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும். //<br /><br />முதலில் ஆன்மீகத்தில் என்று சொல்லி ஆத்திகம் கலவாமல் என்று சொல்லி இருக்கின்றீர்கள். முரண்பாடோ அல்லது எனக்கு புரியவில்லையோ ?? இரண்டு நான் முன்பு உடல் தீயை உண்டாக்குவது பற்றி ஒருவர் சொல்ல பேசிக்கொண்டு இருந்தேன். என் மன அமைதிக்கு என்று நிறைய அறிவுரை வழங்கினார். அதில் உணவு வகைகள், தினமும் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் என்று. அதில் ஓன்று பிரணாயாமம் மற்றும் மனம் ஒருங்கி தியானம் என்று. இரண்டு நாளாக தான் செய்கின்றேன். பார்க்கவேண்டும். தீ என்று என் வீட்டையும் / பக்கத்து வீட்டையும் எரிக்காமல் இருந்தால் சரி தான் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-61971261962380648542011-02-01T16:12:01.981-06:002011-02-01T16:12:01.981-06:00//எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்...//எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்<br />உள்ளுக்குள் தாழிட்டத் தீ// <br />Superb.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-17449857364769465882011-02-01T11:38:08.475-06:002011-02-01T11:38:08.475-06:00முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னி...முன்னை இட்ட தீ முப்புரத்திலே<br />பின்னை இட்ட தீ தென்னிலங்கையில்<br />அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே <br />அப்பாஜி இட்ட தீ அறிவு திறக்கவேசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com