tag:blogger.com,1999:blog-955779119146668257.post8162281909885098399..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: எமன் நசிகேதனிடம் மன்னிப்புக் கோரினான்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-88831214435367691622011-01-04T04:46:19.478-06:002011-01-04T04:46:19.478-06:00ஊரில் இல்லை. இன்றுதான் விட்டுப்போன பகுதிகளை வாசித்...ஊரில் இல்லை. இன்றுதான் விட்டுப்போன பகுதிகளை வாசித்து முடித்தேன்.<br /><br />ஒரு சொல்தான் சொல்ல முடியும். அருமை!<br /><br />தொடருங்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-25753077947586288012011-01-03T23:06:14.415-06:002011-01-03T23:06:14.415-06:00நன்று பத்மநாபன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோனை வா...நன்று பத்மநாபன். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோனை வானுறையும் தெய்வத்துள் வைத்து ஒன்றரை வரியில் கடோவைச் சொன்னார் வள்ளுவர். அதற்கு மேலே ஒன்றுமே சொல்வதற்கில்லை!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-43908383211762602972011-01-03T23:03:16.182-06:002011-01-03T23:03:16.182-06:00சபாஷ் சிவகுமாரன்.. நான் எழுதாவிட்டாலும் தானாகவே த...சபாஷ் சிவகுமாரன்.. நான் எழுதாவிட்டாலும் தானாகவே தெரிந்துவிடுகிறது பாருங்கள்! ஒத்த சிந்தை என்பது இது தான்.<br /><br />காற்று மட்டும் தான் இனி.. மூச்சுக்காற்று. நிலத்தில் தொடங்கினோம்..விண்ணுக்குச் சென்றோம். உள்ளங்காலும் உச்சந்தலையும் இவையென்றால்.. இதையே கொஞ்சம் புரட்டிப் போட்டு ஐந்தையும் நம் உடலில் உருவகப்படுத்திக் காணமுடியும். ஐந்து வகை சக்திகளை நமக்குள் வைத்துக்கொண்டு நம்மைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் சக்தியைத் தேடி அலைகிறோமே? <br /><br />'பற்று' மிகவும் ரசித்தேன்; நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-26090667504868530902011-01-03T22:56:43.494-06:002011-01-03T22:56:43.494-06:00உண்மை ஸ்ரீராம். நீர் வழங்குவது சாதாரண செயல் - பின...உண்மை ஸ்ரீராம். நீர் வழங்குவது சாதாரண செயல் - பின்னணி ஆழமானது. கடோவில் இதைப் பெரிது படுத்திச் சொல்கிறார்கள். எமன் நசிகேதனுக்கு தண்ணீர் வழங்குவது யாகம் போல் சொல்கிறார்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-32898762823767371152011-01-03T22:54:28.887-06:002011-01-03T22:54:28.887-06:00வருகைக்கு நன்றி meenakshi, geetha santhanam, சிவகு...வருகைக்கு நன்றி meenakshi, geetha santhanam, சிவகுமாரன், பத்மநாபன், ஸ்ரீராம், ...<br /><br />எமன் நசிகேதனை வசியம் செய்யும் விதம் என்னை மிகவும் கவர்ந்த கட்டம். கடைசியில் யார் யாரை வசியம் செய்தார்கள் என்பதே சுவையான குழப்பமாகிறது.<br /><br />எமன் நசிகேதனுக்கு காட்டும் பரிவின் பின்னணியில் தன் தவறை மறைப்பது ஒரு புறம்; நசிகேதனை சோதனை செய்வது மறு புறம். எமனின் strategy games சுவையானவை என்று கருதுகிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-86776937617441760182011-01-03T12:48:18.924-06:002011-01-03T12:48:18.924-06:00புதுவருட வாழ்த்து சொன்ன கையோடு புறப்பட்டுவிட்டேன்....புதுவருட வாழ்த்து சொன்ன கையோடு புறப்பட்டுவிட்டேன்.ஆற அமர இப்போதுதான் காலன் வீடு (?) வந்தேன்.<br />முந்தைய வெண்பாவில் நெருப்பு பற்றி. இப்போது நீர் பற்றி.( அட கவிதை வரி போல இல்லை? நெருப்பு பற்றும். நீர் பற்றுமா?). விண்ணேகினான் என்று ஆகாயமும் தொட்டிருக்கிறீர்கள். காற்றும் , நிலமும் அடுத்தா ? Impression டெக்னிக் , crisis control போன்று மேலாண்மைத் திறன் பற்றிய விளக்கங்கள் மிக மிக அருமை.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-11135375513234856492011-01-02T19:02:15.258-06:002011-01-02T19:02:15.258-06:00நீரின் மகத்துவம் சொல்லியிருப்பது அருமை. சாதாரணமாக ...நீரின் மகத்துவம் சொல்லியிருப்பது அருமை. சாதாரணமாக நாம் கடைப்பிடிக்கும் பழக்கங்களின் பின்னணியில் பல தத்துவங்கள்...! <br />//"இது அனைவருக்கும் தெரிந்தால் தன் செல்வாக்கு என்னாகுமோ என்று எமன் கலங்கினான்"//<br /><br />தர்ம நெறி தவறி விட்டோமோ என்று எண்ணியிருப்பான். பாவம்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-42185814309563465022011-01-01T11:36:56.111-06:002011-01-01T11:36:56.111-06:00நீரின் சிறப்பை உணரவைத்துள்ளீர்கள்..
நீரினின்று அம...நீரின் சிறப்பை உணரவைத்துள்ளீர்கள்..<br /><br />நீரினின்று அமையான் உலகு...இப்படி சொல்லிய அய்யன் மேலும் சொன்னது..புறத்தூய்மை நீரால் ,அகத்தூய்மை வாய்மையால் ..நீரின் சிறப்பு உணர்த்தியுள்ளார்..<br /><br />எமனின் மேலாண்மை ..எதோ தவறு நடந்துவிட்டது என்று உடனடியாக புரிந்துகொண்டு சீர் செய்யும் வேகம் ..எமனும் நேர்மையாளன் என்பதை காட்டுகிறது....இது பெரிய கதைதான்...நேர்மையுள் நேர்மையை தேடுவது சாதாரணமான விஷயமா...என்ன ..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75510489419858294122011-01-01T07:23:10.695-06:002011-01-01T07:23:10.695-06:00கலவரக் கட்டுப்பாடு குறித்த கருத்துக்கள் அருமை. தவ...கலவரக் கட்டுப்பாடு குறித்த கருத்துக்கள் அருமை. தவறுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டால் தாமாகவே அதைத் திருத்தும் எண்ணமும் விளையும்; வழியும் பிறக்கும். நல்லா பாடமும் எடுக்கறீங்க.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-68286741824200089432011-01-01T05:57:11.661-06:002011-01-01T05:57:11.661-06:00வீட்டிற்கு வரும் விருந்தினர், ஒன்றும் வேண்டாம் கிள...வீட்டிற்கு வரும் விருந்தினர், ஒன்றும் வேண்டாம் கிளம்புகிறேன் என்று சொன்னால், கொஞ்சம் தண்ணியாவது குடிச்சுட்டு போங்க என்று சொல்லும் வழக்கமும் இன்றும் உள்ளது. <br />இந்த வெண்பாதான் படிக்கும் போதே புரிந்தது. உங்களோட அபிராமி அந்தாதி, இப்போ இந்த பதிவு என்று தவறாமல் படித்து வருவதால் எனக்கு கூட கொஞ்சம் நல்ல தமிழ் புரியுது. ஒரே பெருமைதான் போங்க! :)<br />இந்த வெண்பாவின் விளக்கமும் எளிமை, அருமை.meenakshinoreply@blogger.com