tag:blogger.com,1999:blog-955779119146668257.post7747176005881074392..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: உட்பயிர் வளர்க்கும் உரமென்றான் எமன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-76150781705747076912011-07-25T08:11:05.364-05:002011-07-25T08:11:05.364-05:00அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை. புரிதல...அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை. புரிதலை பற்றிய கேள்வியும், விளக்கமும் பிரமாதம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-979897299451781842011-07-22T22:42:05.896-05:002011-07-22T22:42:05.896-05:00Well said, Appadurai. சாத்தியமில்லாதது, அல்லது தே...Well said, Appadurai. சாத்தியமில்லாதது, அல்லது தேவையில்லாதது என்பதை அறிந்தாலே போதுமானது. நீங்கள் சொன்னது சரி. தத்துவ விசாரமும் ஒரு வகையில் கண்மூடித்தனமே. இத்தனை தத்துவங்களும் தேவையில்லை, வாழ்க்கை மிக மிக எளிமையானது, எங்கும் ஒலிக்கும் ஓங்காரமே, பலவித ஸ்வரங்களாய் பிரிந்து, ரஹ்மான், இளையராஜா, ....சிம்பொனி என்று சிக்கலாகிவிட்ட இசை வடிவங்கள் போல, வாழ்வு சிக்கலான இசையாய் தோன்றுகிறது. அதன் ஆதாரம் ஓங்காரம் மட்டுமே என்பது போல, வாழ்வின் ஆதாரம் "" இருப்பது""" மட்டுமே அல்லவா ????Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-50506598991090080752011-07-22T20:21:26.037-05:002011-07-22T20:21:26.037-05:00kashyapan அவர்களின் கேள்விகள்.. சுலபமான கேள்விகள் ...kashyapan அவர்களின் கேள்விகள்.. சுலபமான கேள்விகள் (கேட்பதற்கு :)<br /><br />மனிதன் புரிந்து கொள்வதை எல்லாம் மற்ற உயிரினங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா என்ன? தேவையில்லை என்று தோன்றுகிறது. <br /><br />நாம் அறிந்த உயிரினங்களில், மனிதனுக்கு மட்டுமே so called ஆறாம் அறிவு இருக்கிறது. இதனாலேயே மனிதன் பேதங்களை உணர்கிறான் - இந்த நிலை பிற உயிரினங்களுக்கு இல்லாத பொழுது தேவையில்லாத தத்துவ விசாரம் அவைகளுக்கு ஏன்? அப்படியே இருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? கேள்வியை மாற்றத் தோன்றுகிறது. மற்ற உயிரினங்கள் புரிந்து கொள்ளும் படியாக மனிதன் நடக்க வேண்டுமா?<br /><br />பேதங்கள் இல்லாத நிலையில் அதன் விளைவுகளையும் பிற உயிரினங்கள் சந்திப்பதில்லை. மனித இனத்தின் 'உளம்' சார்ந்த தொந்தரவுகள் எதுவுமே பிற உயிரினங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மனித இனத்தில் கூட சென்ற மிலியன் வருடங்களில் எத்தனை தூரம் வந்திருக்கிறோம்? மனிதப் புரிதல் மனிதருக்கு மட்டும் தான். அதுவும் இன்றைய புரிதல் இன்றைய மனிதருக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன். நேற்றைய மனிதரை விட இன்றைய மனிதரின் புரிதல் மாறுபட்டு இருக்கிறது. நாளைய மனிதரின் புரிதலும் அதே போல் தான். அந்த நிலையில் பொதுவான புரிதல் என்று எதுவுமே இல்லை - மனித இனத்துக்குள்ளேயே பொதுவான புரிதல் இல்லாத போது உயிரினத்துக்குப் பொதுவான புரிதல் என்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. தேவையுமில்லை என்று படுகிறது. இந்த சாத்தியமற்ற நிலையை சிலர் ஒரு கற்பனைத் தேவையின் பொருட்டுச் சாத்தியப்படுத்த முனைந்ததால் தான் இன்றைக்குக் கண்மூடித்தனங்கள் நம்மைச் சுற்றி வருகின்றன என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75243835078861866602011-07-22T20:04:45.180-05:002011-07-22T20:04:45.180-05:00மிகவும் நன்றி kashyapan சார். இதை முழுமையாக எழுதி ...மிகவும் நன்றி kashyapan சார். இதை முழுமையாக எழுதி முடிக்கப் பார்க்கிறேன் முதலில் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-80596983138278676882011-07-22T20:02:46.186-05:002011-07-22T20:02:46.186-05:00அறியாமல் நிகழ்ந்து போனது சிவகுமாரன் :)அறியாமல் நிகழ்ந்து போனது சிவகுமாரன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-77583115275216146572011-07-22T20:02:28.779-05:002011-07-22T20:02:28.779-05:00இந்தப் பாடலுக்கு நிறைய சிரமப்பட்டேன் பத்மநாபன். வெ...இந்தப் பாடலுக்கு நிறைய சிரமப்பட்டேன் பத்மநாபன். வெகு சுலபத்தில் சிக்கலாகக் கூடிய விஷயத்தை எப்படிச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஓம் ஒரு பொதுவான தியான சாதனம் என்ற வகையில் சொல்ல சிரமபட்டேன் :)<br /><br />ராம்சுப்ரமணியன்.. நீங்கள் இந்தப் பாடலை நான் எழுதியிராவிட்டால் சும்மா இருந்திருப்பீர்களா ? :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-83089632860562838592011-07-22T19:53:52.034-05:002011-07-22T19:53:52.034-05:00வருக இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், ராமசுப்ரமணியன், சிவ...வருக இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், ராமசுப்ரமணியன், சிவகுமாரன், ஸ்ரீராம், kashyapan, Nanum enn Kadavulum..., ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-56457215677468560852011-07-22T13:02:41.984-05:002011-07-22T13:02:41.984-05:00காஷ்யபன் அவர்கள் கேட்ட கேள்வி, எனக்கு மிகவும் பிடி...காஷ்யபன் அவர்கள் கேட்ட கேள்வி, எனக்கு மிகவும் பிடித்த கேள்வி. <br />மேலும் ஒரு கேள்வி கூட கேட்க தோன்றுகிறது ....மனிதன் புரிந்து கொண்டது பொதுவானதா என்ற கேள்வியின் பின்னணியில், மனிதன் .....புரிந்து கொண்டது முடிவானதும் தானா ? புரிதல் உண்மையில் நிகழ்ந்துள்ளதா ? .....புரிதல் ..எதை புரிதல் ? எதற்கு புரிதல் ? புரிதலின் பிறகு ......? இருப்பது எது ? <br />எனில் இல்லாதது எது ? ......சும்மா ......:)Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-25613849773016319762011-07-21T22:14:26.322-05:002011-07-21T22:14:26.322-05:00அப்பதுரை அவர்களே! நீங்கள் இதுவரை எத்துணை புத்தகங்க...அப்பதுரை அவர்களே! நீங்கள் இதுவரை எத்துணை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அப்படி எழுதியிருந்தாலும் உங்களுடைய Monumental work நசிகேத வெண்பா தான்.தமிழில் வந்துள்ளமிகச்சிறந்த படைப்பில் ஒன்றாகும். இருந்தாலும் அதன் அடிப்படையான தத்துவப் பின்னணியொடு என்னால் ஒன்றிணய முடியவில்லை. ஐம்புலனறிவும் அதன் சாரான ஆறாம் அறிவும் கொண்ட மனிதனால் புரிந்து கொள்வதை மற்ற உயிரினங்களால் புரிந்து கொள்ளமுடியுமா? மனிதனால் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது பொதுவானதாக முடியுமா? நான் கேட்டுக்கொண்டே போவேன்....அன்புடன் ---காஸ்யபன்.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-11289592866424657272011-07-21T19:37:07.357-05:002011-07-21T19:37:07.357-05:00இந்தத் தொடரின் நல்லதொரு பகுதி. (இதுவரை இரண்டு முறை...இந்தத் தொடரின் நல்லதொரு பகுதி. (இதுவரை இரண்டு முறை படித்துள்ளேன்)<br />@பத்து ஜி....<br />ஓம்...ஓம்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-55441722446517020702011-07-21T13:50:16.893-05:002011-07-21T13:50:16.893-05:00\ தழைத்திட
ஓருரம் ஓமெனும் ஓரொலி என்றறிந்துச்
சீருற...\ தழைத்திட<br />ஓருரம் ஓமெனும் ஓரொலி என்றறிந்துச்<br />சீருறு என்றான் சமன்//<br />-திருமூலரின் திருமந்திரத்துக்கு இணையான வரிகள். சைவத்தின் சாராம்சம் இந்த வரிகளில். ( நீங்கள் அறிந்தோ அறியாமலோ )சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-55787261641478827062011-07-21T13:49:08.597-05:002011-07-21T13:49:08.597-05:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-50654498107000213512011-07-21T08:14:15.764-05:002011-07-21T08:14:15.764-05:00அருமையாகச் சொல்லியிருக்கிறார் பத்மநாபன். சடங்கு என...அருமையாகச் சொல்லியிருக்கிறார் பத்மநாபன். சடங்கு என்று நினைத்தால் சடங்கு. ஓம் என்ற ஒலியில் சடங்கு கிடையாது என்பது புரியாதவர்கள் அதிகம் பேர். சடங்கில் ஓம் சேர்ப்பதனால் ஓம் என்றாலே சடங்கு போல ஆகிவிட்டது அனேக பேருக்கு. இன்றைக்கு space, galaxy, exa-solarனு அங்கே இங்கே சுத்தினாலும் தெரிந்தாலும், பிரம்மாண்டத்தில் இருளும் ஒலியும் தான் பிரதானம் என்பது பிரமிப்பாகவே இருக்கிறது இல்லையா? அண்டத்தின் ஒலி, ஓம் எனும் ஒலியைப் போலவே இருப்பது coincidence என்று விட்டுவிட முடியுமா?ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-31500505413971819482011-07-21T07:56:14.278-05:002011-07-21T07:56:14.278-05:00வரிசையை மாத்திப் போட்டாலும் இந்தப் பாடலை விடாமல் ச...வரிசையை மாத்திப் போட்டாலும் இந்தப் பாடலை விடாமல் சேர்த்து நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்த வரிசை பொருத்தமாகவே இருக்கு இப்போ :)<br /><br />//சில இடிகளுக்கு ஓசையே கிடையாது.//<br />Rightly said.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67474549826273362542011-07-21T02:44:49.980-05:002011-07-21T02:44:49.980-05:00அனுபவங்கள் அருமை ...அது முழுமை பெற்று இருந்தால் ...அனுபவங்கள் அருமை ...அது முழுமை பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ... ஓம் எனும் ஒலிக்கு இங்கு கொடுத்த பின்னணி சிறப்பு ... ஓம் எனும் சொல்லுக்கு நிறைய பின்னணிகள் , வியாக்கினாங்கள் அச்சொல்லைக் கொண்டு பயிற்சிகள் என நிறைய இருக்கிறது ... எமனும் அச்சொல்லை கையாண்டு நசிகேதனுக்கு சொன்னவிதம் நன்றாக இருந்தது. சில நல்ல விஷயங்களுக்கு சடங்கு தான் தடையென்றால் அதை தகர்த்துவிட்டு நல்ல விஷயங்களை தொடரலாம் தவறே இல்லை ....சமிபத்திய உதாரணம் கலைஞர் அவர்கள் தேசிகாச்சாரி அவர்களிடம் பிரணாயாமம் கற்று கொள்கிறார் அந்த சமயத்தில் ஓம் நமோ நாராயணாய சொல்ல வேண்டியதும் சூரிய வழிபாடும் கட்டாயம் அவரது பயிற்சி முறைகளில் .... எப்படி பகுத்தறிவு சுமை இதற்கு இடம் கொடுக்கும் ? உடனே அவர் ஞாயிறு போற்றுதும் சொல்லிகொள்கிறேன் என முடிவெடுத்து ....பின் சில பல பயிற்சிகளை கற்று உடல் அளவில் நல்ல முன்னேற்றம் கண்டதையும் ..இளைநர்கள் இது போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும் என மேடைகளில் அறிவுரை வழங்கினார் ....<br />காவி , பஞ்சாட்சரம் ...அஷ்டாச்சரம் இப்படி பல விஷயங்கள் பல கால ஆராய்ச்சியில் கிடைத்த ஓரு நல்ல format .இதன் பயனில் நம்பிக்கையுள்ளோர் தொடரலாம் .... இதில் உள்ள சாரம் புரிந்தது சடங்கு தேவையில்லை என்போர் சாரத்தை மட்டும் பிடித்துக் கொள்ளலாம்.... ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-28304287202461655862011-07-21T00:09:34.131-05:002011-07-21T00:09:34.131-05:00உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆ...உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்த நீ இனித் தன்னறிவைத் தேடிப் பெறு" என்றான் எமன்.►///<br /><br />மிகப் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com