tag:blogger.com,1999:blog-955779119146668257.post7227562827615758450..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: உடலே தேர், தன்னறிவே தேரோட்டிஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-74362465426211209982011-09-08T19:36:06.826-05:002011-09-08T19:36:06.826-05:00மூன்றாவது பாகம் சுவாரசியமாக தொடங்கி இருக்கிறது. இ...மூன்றாவது பாகம் சுவாரசியமாக தொடங்கி இருக்கிறது. இதில் விழிப்புணர்ச்சி பரந்த வீச்சில் பேசபட்டிருக்கிறது என்கிறீர்கள், படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன். <br />phaedrusல் சொல்லப்பட்டிருக்கும் குதிரை கதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மனம் எந்த சூழ்நிலையிலும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்கிறதா இந்த கதை?! <br /><br />//தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம். // சரிதான். சிலரால் எல்லாவற்றையுமே தவிர்க்க முடியறது. சிலரால் எதையுமே தவிர்க்க முடிவதில்லை.<br /><br />யமன், நசிகேதன் உரையாடல்கள் அருமை. நசிகேதன் போல நானும் தேரோட்டியின் கதி என்ன ஆகும் என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். <br /><br />மூன்றாவது பாகத்தில் கண்ணதாசன் வரிகள் இடம்பெறுமா?meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-8400925143155575822011-09-07T09:26:33.021-05:002011-09-07T09:26:33.021-05:00//'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே'//...//'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே'//<br /><br />//'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' //<br /><br />//இரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், //<br /><br />//மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம்.//<br /><br />வரிசையாக சிந்திக்க வைத்த வரிகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23493472705612642202011-09-07T03:49:48.271-05:002011-09-07T03:49:48.271-05:00தேர் உருவகம் பொருத்தமான ஒன்று... ஐம்புலன் குதிரைகள...தேர் உருவகம் பொருத்தமான ஒன்று... ஐம்புலன் குதிரைகள் ..ஆன்மா எனும் தேரோட்டி.. ஞானமென்னும் ஆசான் ...பாவம் எனும் குழிகள்...புண்ணியம் எனும் சீர் பாதை ...சொர்க்கம் எனும் அடைய விரும்புமிடம்..நரகம் எனும் எச்சரித்து சீராக்கும் இடம்... இப்படி ஆன்மா உடலெடுக்கும் பொழுது இத்தனை உருவகங்கள் ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது....அதை நசிகேதம் செவ்வனே செய்கிறது....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com