tag:blogger.com,1999:blog-955779119146668257.post7110144194582424331..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: தன்னறிவு பெற்றவருக்கு அழிவில்லைஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-24668059190716532322011-08-06T18:18:35.050-05:002011-08-06T18:18:35.050-05:00வருக கிருஷ்ணா.வருக கிருஷ்ணா.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-88218407650882041042011-08-05T06:53:23.025-05:002011-08-05T06:53:23.025-05:00//மனிதரின் வாழ்வில் எத்தனையோ உலகாயதப் பாதைகள் உள்ள...//மனிதரின் வாழ்வில் எத்தனையோ உலகாயதப் பாதைகள் உள்ளன; சேரும் இடமற்றப் பாதைகள் இவை. மனதைத் துருவாக்கும் சாதனைகள் மற்றும் சோதனைகளுக்கான தூண்டில்கள் இவை. இயல்பாகவே குறிக்கோளோடும் தன்னுணர்வோடும் இயங்கும் மனிதரும், இவை இடையூறென அறியாமல் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் சுழன்றுப் பின்னர் வாடுகிறார்கள். குறிக்கோள் அறியாத மானிடரோ, வீண் கனவுகளிலும் கண்மூடி மாயையிலும் சிக்கித் துன்புறுகிறார்கள். விதி, தலையெழுத்து, கொடுப்பினை, பாவம் எனப் பலவகைக் கேலிக்குரியக் காரணங்களால் தங்கள் துன்பங்களை நியமப்படுத்துகிறார்கள். வாழ்வில் 'குறிக்கோள்' என்றால் என்னவென்றே அறியாத இவர்களால், தன்னறிவைத் தேடுவது இயலாத செயல். எத்தனை காலம் வாழ்ந்தாலும், நாடியது அடங்கினாலும் இவர்கள் நாடியது அடையார்.//<br /><br />இந்த பூமி அழியும் வரை பொருந்த கூடிய உண்மையான வாசகம் இது :)தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-2598115194423866922011-07-24T08:03:16.795-05:002011-07-24T08:03:16.795-05:00காலம் கடந்த வேகமும் ஞானமும் வீண்.காலம் கடந்த வேகமும் ஞானமும் வீண்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-51109370847805715042011-07-17T17:25:37.489-05:002011-07-17T17:25:37.489-05:00வருக சிவகுமாரன்.
காத்திருப்பதைக் காட்டிலும் பார்த்...வருக சிவகுமாரன்.<br />காத்திருப்பதைக் காட்டிலும் பார்த்திருப்பதே இங்கே முக்கியம் என்று நினைக்கிறேன் - அவ்வையும் வள்ளுவனும் சொல்வதும் அதைத்தான் என்று நினைக்கிறேன். 'காலம் கனியும்' என்பது மாயை என்று நான் புரிந்து கொண்டேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-82006557368813314932011-07-17T17:04:36.772-05:002011-07-17T17:04:36.772-05:00"அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக்..."அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்<br />கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்<br />ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்<br />வாடி இருக்குமாம் கொக்கு"<br /> - என்று அவ்வையும் ,<br /><br />"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்<br />குத்தொக்க சீர்த்த இடத்து."<br /> -என்று வள்ளுவனும் சொல்லியிருக்கிறார்கள் கனியும் வரை காத்திருக்க சொல்லி..<br />சரியா அப்பாஜி ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90266643966305560412011-07-14T02:44:37.306-05:002011-07-14T02:44:37.306-05:00வெகு நாட்களாகிவிட்டன, இங்கு வந்து. விட்டதிலிருந்து...வெகு நாட்களாகிவிட்டன, இங்கு வந்து. விட்டதிலிருந்து துவங்கி வெண்பாக்கள் அனைத்தும் சுவை. தமிழ் விளையாடுகிறது உங்கள் விரல்களில். <br />எழுத்தும், அர்த்தமும் அது நிற்கும் இடமும் ....சுவையோ சுவை. <br />தத்துவம் ....பிறகு பேசுவோம்Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-44654073675153502192011-07-13T18:48:00.298-05:002011-07-13T18:48:00.298-05:00நன்றி meenakshi, பத்மநாபன்,...
meenakshi.. தமிழ் ...நன்றி meenakshi, பத்மநாபன்,...<br /><br />meenakshi.. தமிழ் அரிச்சுவடியில் பெரும்பாலான ஈகாரங்கள் தனிச்சொல்லாகப் பொருள் தருபவை.<br /><br />பத்மநாபன், நசிகேதன் இதுவரை கேட்ட கேள்விகளிலேயே அடுத்த கேள்வி தான்... மிகச் சாதாரணமானது :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-73174100761998758282011-07-12T22:03:05.491-05:002011-07-12T22:03:05.491-05:00தன்னறிவும் ஆன்மா வும் தேடா /அறியா வாழ்க்கை, காரணமி...தன்னறிவும் ஆன்மா வும் தேடா /அறியா வாழ்க்கை, காரணமின்றி உண்டு உறங்கி கண்டு களித்து கழியும் வாழ்க்கை வீண் என எமன் உணர்த்துகிறான்..<br /><br />உலகாயதத்தில் கற்றுக் கொள்ளும் இந்த மேலாண்மை பாடங்கள் எல்லாம் அவைதாண்டிய ’மேல்’படிப்புக்காகத்தானோ...<br /><br />வேள்வித் தீ எப்படி இட்டதனைத்தும் ஏற்று எல்லாவற்றையும் தானாக மாற்றி பின் வெளியில் கரைக்கிறதோ அது போல் ஆன்மா எனும் உள் கங்கினை அறிய அறிய கரைதல் தொடங்கி கரை சேர்தல் ஆகிறது ...<br /><br />நசிகேதனின் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்?பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-64274595671289326642011-07-12T13:02:15.381-05:002011-07-12T13:02:15.381-05:00விளக்கம் நன்று. //நாடியது அடங்கினாலும் இவர்கள் நா...விளக்கம் நன்று. //நாடியது அடங்கினாலும் இவர்கள் நாடியது அடையார்.// அருமையான வரி.<br /><br />'வீ'' என்ற எழுத்துக்கு அர்த்தம் உண்டென்பதையே இப்பொழுதான் தெரிந்து கொண்டேன். அதன் சிறப்பு ஆச்சரியமாக இருக்கிறது.meenakshinoreply@blogger.com