tag:blogger.com,1999:blog-955779119146668257.post5363455847158140640..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: முக்திக்கான வேள்விஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-1033586332167276852012-03-02T12:37:07.998-06:002012-03-02T12:37:07.998-06:00பத்துரதன் புத்திரனின் மித்துருவின் சத்துருவின் பத்...பத்துரதன் புத்திரனின் மித்துருவின் சத்துருவின் பத்தினியின் கால் வாங்கித் தேய்.<br />-- என்று ஒரு கவிதை வரி நினைவுக்கு வந்தது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75730138654921362452012-02-08T07:26:52.306-06:002012-02-08T07:26:52.306-06:00நன்றி ராமசுப்ரமணியன், ஸ்ரீராம்., Anuja Kekkepikkun...நன்றி ராமசுப்ரமணியன், ஸ்ரீராம்., Anuja Kekkepikkuni, Santhini, ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-49559123265240457212012-02-07T10:16:17.662-06:002012-02-07T10:16:17.662-06:00வெகு அழகான வெண்பா. திரும்ப திரும்ப பாடிப் பார்த்தே...வெகு அழகான வெண்பா. திரும்ப திரும்ப பாடிப் பார்த்தேன். அப்பாதுரை!.. கலக்குகிறீர்கள் போங்கள் !Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-57671280452942195492012-02-04T22:41:08.770-06:002012-02-04T22:41:08.770-06:00கூகிள் ரீடரில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். பாட்டு ...கூகிள் ரீடரில் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். பாட்டு மனனம் செய்யும் ஆசையைத் தூண்டுகிறது! படித்துவிட்டு கூகிள்+இலும் பகிர்ந்திருக்கிறேன்.<br /><br />நன்றியும் வாழ்த்துகளும்!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-30913038400266734722012-02-04T05:10:14.951-06:002012-02-04T05:10:14.951-06:00பாமரர்கள் மெய்யறிவை சுலபமாகப் பெறத் தகுதியானவர்கள்...பாமரர்கள் மெய்யறிவை சுலபமாகப் பெறத் தகுதியானவர்கள்// ஆஹா..அப்போ என் போன்றவர்களுக்குச் சுலபமாக இருக்கும் போலிருக்கே...... அதிகம் கற்ற மக்களுக்கு நடுவில் இருந்தால் ஞானம் வருமா அல்லது பாமரர்கள் மத்தியில் இருந்தால் ஞானம் வருமா? (நசிகேதனுக்கு தந்தையின் ஆத்திர அவசரம்தானே அறிவூட்டக் காரணமானது?) இறந்தபின் அறிய முடியுமா...அறிந்தாலும் பலனைத் துய்க்க முடியுமா?<br /><br />பிறவாமை இறவாமை பற்றிக் கவலைப் படாத தன்னறிவைப் பெற்றவர்கள் பிறவா வரம் பெற்று முக்தியடைந்து விடுவது ஒரு விதத்தில் பேரான்மாவின் ஓரவஞ்சனை இல்லை....மற்றவர்களுக்கு அந்தத் தன்னறிவைப்பெற வைக்க அவர்கள்தானே வேண்டும்?! ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளை நினைவுக்கு வருகிறது. <br /><br />ஜால்ரா என்று தோன்றினாலும் வெண்பா தகிட தகிட என்று மலைப் பாதையில் குதிரையில் செல்வது போல உள்ளது. பா வகை தெரியா விட்டாலும் திருப்புகழ் வாசனை அடிக்கிறது. புரிந்தவர்க்கு பொன்னுலகும், பொண்ணை அறியும் மக்கள் தன்னை அறியவும், மெய்யறிவைப் பையிலடைத்து போன்ற வரிகள் வசீகரிக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-31500012075973131412012-02-03T20:47:51.440-06:002012-02-03T20:47:51.440-06:00விட்டைதையெல்லாம் படிச்சு முடிச்சேன். தனியாக முத்தி...விட்டைதையெல்லாம் படிச்சு முடிச்சேன். தனியாக முத்திரை பதிக்கிறீர்கள். கடோபனிஷத கவசம் தேவையேயில்லை. keep it up.ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.com