tag:blogger.com,1999:blog-955779119146668257.post1846365798891024722..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: உயிர்கள் சேருமிடம்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-39052556414387767742011-10-20T09:33:03.899-05:002011-10-20T09:33:03.899-05:00//'நானா கிடைத்தேன?' என்ற எரிச்சல் தோன்றியத...//'நானா கிடைத்தேன?' என்ற எரிச்சல் தோன்றியது.//<br /><br />Muthal murai paditha bothu vanth sirippil, irukkum idam maranthu vittathu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-27494822933271600422011-10-09T20:57:22.191-05:002011-10-09T20:57:22.191-05:00வருக சிவகுமாரன்!
(ஜீனியஸ் களை - இதானே..?)
உங்களுக்...வருக சிவகுமாரன்!<br />(ஜீனியஸ் களை - இதானே..?)<br />உங்களுக்குத் தராத கைகளா..?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-74690387876353129852011-10-07T15:26:21.641-05:002011-10-07T15:26:21.641-05:00விட்டுப் போன எல்லாவற்றையும் படிக்க வேண்டும் . பிரம...விட்டுப் போன எல்லாவற்றையும் படிக்க வேண்டும் . பிரமிப்பாய் இருக்கிறது. கொஞ்சம் கைதூக்கி விடுங்கள் அப்பாஜி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-33806418393988514112011-10-07T15:23:01.298-05:002011-10-07T15:23:01.298-05:00"என்னுடன் எரியும்" - சுட்டது. என்னிடத்தி..."என்னுடன் எரியும்" - சுட்டது. என்னிடத்திலும் நிறைய இருக்கின்றன, சேர்ந்து எரிய,- காகிதங்களாகவும், கனவுகளாகவும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-28008660444615349222011-10-07T15:20:32.678-05:002011-10-07T15:20:32.678-05:00முதல் வேலையாய்,photoவை Download செய்து திருப்பிப் ...முதல் வேலையாய்,photoவை Download செய்து திருப்பிப் போட்டு பார்த்து ரசித்தேன். Genius களை தெரிகிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-3186758115708780112011-09-29T13:13:49.984-05:002011-09-29T13:13:49.984-05:00பேரான்மா... விளக்கமும், வெண்பாவும் நன்றாய் அமைந்த...பேரான்மா... விளக்கமும், வெண்பாவும் நன்றாய் அமைந்திருக்கிறது. <br /><br />/"உயிர்ப்பறவை கீழே விழும்"/ காட்சியாய் விரியும் சொல்லாட்சி.. <br />கடோவிலிருந்தே எழுதத் தோன்றுகிறது. <br />//கடோவின் மூன்றாம் பகுதியின் சில கருத்துக்களை என்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஏற்கமுடியவில்லை// <br /><br />நண்பரின் கொள்கைக்கு பங்கம் வராமல் தவிர்க்கிறேன். <br /><br />நீங்கள் குறிப்பிட்டிருந்தது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் சிலர்க்கு நேர்வதுதான். அதை வெளியே சொல்ல யத்தனிக்கும் போது கப்சா, அதீத கற்பனை,அந்த நிமிடத்து பிராபல்யம் கருதி என்று பிறர் கேலி செய்யக் கூடும் என்று வெளிப்படுத்த தயக்கம் ஏற்படும்.<br /><br />இருப்பவர்களின் ஹிம்ஸையே தாளமுடியவில்லை, செத்தவன் ஹிம்சை வேறா என்று போய்க் கொண்டு தான் இருக்க வேண்டும் போல.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72130980090331755152011-09-25T01:09:59.689-05:002011-09-25T01:09:59.689-05:00"என்னோடு எரியும்", "சாயம் வெளுத்து..."என்னோடு எரியும்", "சாயம் வெளுத்து விடும்" "ஏன் எழுதினேன் என்று தெரிந்து விடும்" ----------- என்ன ஆயிற்று அப்பாதுரைக்கு? ஒரே புதிர் மயமாய் ???Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-33812873998732430232011-09-24T18:57:35.683-05:002011-09-24T18:57:35.683-05:00நன்றி meenakshi. பயப்படுவது அடிபணிவது எல்லாம் மனித...நன்றி meenakshi. பயப்படுவது அடிபணிவது எல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யக்கூடியதாகத் தோன்றவில்லை. <br /><br />ஆன்மா என்றா நினைக்கிறீர்களா? என்னிடம் உதவியை எதிர்பார்ப்பதாக நினைக்கிறீர்களா? ஏன்? <br /><br />கதையா கேட்கிறீர்கள்? :)<br />சாதாரண நிகழ்வுகளில் அசாதாரணத்தை எல்லோராலும் மோப்பம் பிடிக்க முடியும் என்பதைச் சொல்ல வந்தேன். அவ்வளவு தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23159164831648362532011-09-24T14:51:36.243-05:002011-09-24T14:51:36.243-05:00வெண்பா நன்றாக இருக்கிறது.
துணை கதை மிகவும் சுவா...வெண்பா நன்றாக இருக்கிறது. <br /><br />துணை கதை மிகவும் சுவாரசியம். இதில் விமான நிலையத்தில் உங்களிடம் கெஞ்சிய நபரும், வால்மார்ட் கடையில் உங்களை கெஞ்சிய நபரும் வேறு வேறாக இருப்பினும் அவர்கள் மூலம் உங்களிடம் ஏதோ உதவியை எதிர்பார்க்கும் அந்த ஆன்மா, ஏன் அந்த பெண்ணின் கணவர் யாருக்கு பயப்படுவாரோ, யாரிடம் அடிபணிவாரோ அவரின் உதவியோடு தன் பெண்ணை காப்பாற்றி இருக்க கூடாது? ஒருவேளை உங்களால்தான் அந்த பெண்ணிற்கு உதவ முடியும் என்று அது உணர்ந்ததால், உங்களை கெஞ்சியது என்றால், நீங்கள் அதை பற்றி எதாவது யோசித்தீர்களா? எந்த வகையிலாது அந்த பெண்ணிற்கு உதவினீர்களா? இல்லை அந்த நிகழ்வு அத்துடன் முடிந்து விட்டதா? <br /><br />இது போன்ற நிகழ்வுகளை என் வாழ்வில் நான் சந்தித்தது இல்லை. ஆனால் இது போன்ற விஷயங்களை ஆராய்வதில் மிகவும் ஆர்வம் அதிகம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-46721494736471710882011-09-24T11:39:06.079-05:002011-09-24T11:39:06.079-05:00Santhini, paranormal வாழைப்பழத்தோல் விவகாரம். உயிர...Santhini, paranormal வாழைப்பழத்தோல் விவகாரம். உயிர்ப்பயணம், ஆன்மாவுடன் கலப்பு, பெருஞ்சக்தி போன்றவை சுலபமாகத் தடுக்கி விடக்கூடிய கற்கள் என்பது என் கருத்து. சிலருக்கு அவை நிழல் தரும் பாறைகள். சிலருக்கு அவை உயரப்பார்வைக்கான சாதனங்களாகின்றன. இன்னும் சிலருக்கு அவை ஏறிக் கூச்சலிட தற்காலிக மேடைகளாகின்றன. இறந்தபின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விவரிக்கும் கடோவின் மூன்றாம் பகுதியின் சில கருத்துக்களை என்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஏற்கமுடியவில்லை (அந்த வகையில் நானும் கண்மூடி தான்:). அதனால் normal என்ற வட்டத்தைப் பெரிதாக்கி அதற்குள்ளேயே என் கருத்துக்களோடு வளைய வர விரும்புகிறேன். இந்தப் பாடல் ஒரு தொடக்கம். இந்தப் பகுதி முடியும் பொழுது என்னுடைய சாயம் வெளுத்து விடும். நசிகேத வெண்பா ஏன் எழுதினேன் என்று தெரிந்து விடும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-20638853687139024532011-09-24T11:25:06.661-05:002011-09-24T11:25:06.661-05:00//அந்தப் பெண்ணின் அப்பாதான் உங்களிடம் கெஞ்சினாரோ?
...//அந்தப் பெண்ணின் அப்பாதான் உங்களிடம் கெஞ்சினாரோ?<br /><br />தெரியாது. நிகழ்வுகளை இணைத்துப் பார்க்கும் பொழுது அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ அதுவே செய்தியாகிறது. 'அப்பா கெஞ்சினார்' என்றால் அது மூடநம்பிக்கையா, பயமா, பரிமாணம் கடந்த சாதாரண செய்தியா? 'கெஞ்சினார்' என்று கருதினால், 'அவருடைய அப்பா இங்கே எப்படி வர முடியும்? பார்க்க அப்பா போலவே இருந்தாரா? அவருடைய அப்பாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?' போன்ற பொருளற்றக் கேள்விகளில் சிக்க நேரிடும்.<br /><br />//அசைபோடுவதிலும் அலசுவதிலும் ஆர்வம் அதிகம்<br /><br />வட்டம் போடும் திறனை வளர்த்துக் கொள்ள இதுவே முதல் படி. விருப்பம் இருந்தால் சில பயிற்சிகளைக் கோடி காட்டுகிறேன். expectations இருக்கக் கூடாது. இருந்தால், அது 'உண்டுன்னா ஒரு அடி அடியும் வெங்கடாஜலபதி' கதையாகிவிடும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90739816683351646492011-09-24T11:14:49.778-05:002011-09-24T11:14:49.778-05:00வட்டம் போடும் பக்குவம் இயல்பாகவே எல்லோருக்கும் இரு...வட்டம் போடும் பக்குவம் இயல்பாகவே எல்லோருக்கும் இருக்கிறது. மனித மூளை எந்த நிகழ்வையும் துண்டுகளாகவே அறிகிறது.. தேவைப்படும் பொழுது முழுமையான அறிவாகத் தருகிறது. நம் எல்லோருக்கும் networked thinking தான் இயற்கை. சில புறவிசைகள் உள் நோக்கிய சிந்தனைகளைத் தூண்டுவன என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை என்பது என் கணிப்பு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-43904889920673856742011-09-24T11:11:49.458-05:002011-09-24T11:11:49.458-05:00ஸ்ரீராம், geetha santhanam,.. அசாதாரண நிகழ்வுகள் எ...ஸ்ரீராம், geetha santhanam,.. அசாதாரண நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் ஏற்படுகின்றன. சிலரால் வட்டத்தை இயல்பாகவே பார்க்க முடிகிறது. சிலருக்கு புள்ளிகளைச் சேர்த்து வட்டம் போட நாளாகிறது. சிலருக்கு புள்ளிகள் மட்டும் தெரிகின்றன. சிலருக்குப் புள்ளிகள் கூடத் தெரிவதில்லை. <br /><br />இதனால் ஒருவரில் ஒருவர் குறைந்தவராவதில்லை. அவரவர் வாழ்வின் நிறைவுகளின் அளவும் அலகுகளும் வேறுபடுகின்றன, அவ்வளவு தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75764585904981640312011-09-24T11:05:59.882-05:002011-09-24T11:05:59.882-05:00வருக இராஜராஜேஸ்வரி, ஸ்ரீராம்.,kavithai, பத்மநாபன்,...வருக இராஜராஜேஸ்வரி, ஸ்ரீராம்.,kavithai, பத்மநாபன், geetha santhanam, Santhini,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-63179837362454983442011-09-24T10:22:17.574-05:002011-09-24T10:22:17.574-05:00/// ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக என்னுடன் எரியும், யாரு.../// ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக என்னுடன் எரியும், யாருக்கும் சொல்லப் போவதில்லை./// சொல்லப்படாத விஷயங்கள் மீதுதானே ஆர்வம் வரும். ஆர்வத்தை தூண்டிவிட்டு விட்டீர்கள். Are we going to get deep into "paranormal phenomenon" ? Will be interesting.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-29913191737197752982011-09-24T08:23:13.039-05:002011-09-24T08:23:13.039-05:00துணைக்கதை ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது உண்மை. எ...துணைக்கதை ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது உண்மை. எனக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லை என்றாலும் எப்போதும் இது போன்ற சம்பவங்களை அறிவதும் அசைபோடுவதிலும் அலசுவதிலும் ஆர்வம் அதிகம். அந்தப் பெண்ணின் அப்பாதான் உங்களிடம் கெஞ்சினாரோ?geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-3522083625247254142011-09-24T03:55:31.099-05:002011-09-24T03:55:31.099-05:00பேரான்மா ... இன்றைய பகுத்தறிவிற்கு எட்டுமா என்பது...பேரான்மா ... இன்றைய பகுத்தறிவிற்கு எட்டுமா என்பது கேள்வி...அரசியலுக்காக சொல்லவில்லை... பகுத்தறிவு என்ற பெயரில் தன்னறிவை விட்டு விலகவே முயற்சி செய்கிறோம்..<br />எல்லாமே இணந்துதான் உள்ளது என்ற எளிய (மிக மிக எளிய ) தத்துவத்தில் நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் அர்த்தமுள்ள சம்பவங்கள் தான்.. என்ன? நமக்கு முடிச்சுப் போடும் பொறுமையும் நேரமும் இல்லாதது தான் காரணம்... <br />//"உயிர்ப்பறவை கீழே விழும்"// //உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே// <br />உரையாடல்கள் உயிர்ப்பாக இருக்கிறது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-24503908289701890332011-09-23T23:44:29.208-05:002011-09-23T23:44:29.208-05:00வியந்து வாசித்தேன் விளங்க முற்படுகிறேன் .தொடருவேன்...வியந்து வாசித்தேன் விளங்க முற்படுகிறேன் .தொடருவேன் நன்றி.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://www,kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-78905252871524151382011-09-23T23:24:43.435-05:002011-09-23T23:24:43.435-05:00இந்த மாதிரி அசாதாரணச் சம்பவங்கள் எனக்கு நிகழ்ந்துள...இந்த மாதிரி அசாதாரணச் சம்பவங்கள் எனக்கு நிகழ்ந்துள்ளனவா என்று தேட வேண்டும். துணைக் கதையில் ஆர்வம் தூண்டி விட்டீர்கள். இறந்த உயிர் என்று இல்லாமல் உயிருடன் இருப்பவர்களே இன்னொரு இடத்தில் தோன்ற முடியும் என்று படித்திருக்கிறேன். அல்லது தோன்றியிருக்கிறார்கள் என்று படித்தேன்.டெலிபதி மாதிரி மனதை ஒருமுகப் படுத்துதலும் ஆழ்மனத்தின் சக்தி தூண்டப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று படித்துள்ளேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-29900619915175250932011-09-23T22:04:41.038-05:002011-09-23T22:04:41.038-05:00"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி. தெளிந்த சி..."பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி. தெளிந்த சிந்தையால் மட்டுமே எண்ணிப் புரிந்து கொள்ள முடிகிற சக்தி. மன்னுலக இயக்கங்களுக்கான சக்தி. அறிவுக்கண்ணுக்குப் புலப்படக்கூடிய சக்தி"/<br /><br />மிகப் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com