tag:blogger.com,1999:blog-955779119146668257.post1786800321146383979..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: ஓருடலில் அறுவருண்டுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-54312127067845376102011-11-17T06:01:35.648-06:002011-11-17T06:01:35.648-06:00நீங்கள் சொல்வதும் சரியே ஸ்ரீராம்.
இல்லாத ஒன்றை உரு...நீங்கள் சொல்வதும் சரியே ஸ்ரீராம்.<br />இல்லாத ஒன்றை உருவாக்க அல்லது செய்யாத செயலைச் செய்ய, 'good idea' என்று உற்சாகப்படுத்துவதும் மேற்கத்திய வழக்கம். 'ஏட்டுச் சுரைக்காய்' என்ற பொருளிலும் good idea என்பது வழக்கம். உ.ம்: what do you think about democracy? good i.d.e.a. 'நல்ல எண்ணம், நடைமுறையில் உதவாது' உதாரணம்: what do you think about marriage? g.o.o.d idea.<br /><br />காந்தியின் intonation தெரியாமல் என்ன பொருளில் சொல்லியிருப்பார் என்று யூகிப்பது கடினம். பத்திரிகை குறிப்பை வைத்து காந்தி இன்ன பொருளில் சொல்லியிருப்பார் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. <br /><br />எதிர்மறையை குறிப்பாகச் சொல்லாமல் நேராகவும் சொல்வதுண்டு. உ.ம்: what do you think of a second term obama? b.a.d idea. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67067301800548687342011-11-17T05:49:09.227-06:002011-11-17T05:49:09.227-06:00வருக ஸ்ரீராம், இராஜராஜேஸ்வரி,...வருக ஸ்ரீராம், இராஜராஜேஸ்வரி,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-85508482247048644222011-11-16T10:58:27.718-06:002011-11-16T10:58:27.718-06:00எந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், இம்மூன்று வகை...எந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள்./<br /><br />மிகவும் பயனுள்ள வரிகள்..<br /><br />அருமையான ஆழ்ந்த தத்துவங்களை <br />எளிமையாக விளக்கியிருப்பதற்கு நன்றி..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75397767753115987852011-11-16T07:50:34.343-06:002011-11-16T07:50:34.343-06:00நானும் ஸ்ரீராம் சொன்னது போல்தான் நினைத்தேன்.நானும் ஸ்ரீராம் சொன்னது போல்தான் நினைத்தேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90327760522410456062011-11-16T07:10:55.349-06:002011-11-16T07:10:55.349-06:00நழுவும் பதில்கள் விளக்கம் அருமை. காந்தி பதில் எனக்...நழுவும் பதில்கள் விளக்கம் அருமை. காந்தி பதில் எனக்கும் இரண்டாவது பதிலில்தான் புரிந்ததாகத் தோன்றியது. நான் நினைத்தது.."Follow பண்ணலாமா என்று கேட்கிறீர்களா...நல்ல யோசனைதான்.."அதாவது அவர்கள் அதை பின் பற்றவில்லை என்ற அர்த்தத்தில் என்று நினைத்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-36038798451762133742011-11-15T13:00:37.125-06:002011-11-15T13:00:37.125-06:00"அப்பா"டா -- புரிஞ்சு போச்சு"அப்பா"டா -- புரிஞ்சு போச்சுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-47340469587628891722011-11-14T21:19:20.029-06:002011-11-14T21:19:20.029-06:00geetha santhanam.. சிவகுமாரன் கேட்ட கேள்விக்கு எனக...geetha santhanam.. சிவகுமாரன் கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த விடையை நேராகவே சொல்லியிருக்க வேண்டும் :)<br />மேற்கத்தியருக்கு நாகரீகம் கிடையாது (uncivilized) என்ற பொருளில் காந்தி அப்படிச் சொன்னார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-59179420931263982552011-11-14T12:54:00.692-06:002011-11-14T12:54:00.692-06:00ஏதோ புரிந்த மாதிரி தெரிகிறது .
Thanks.ஏதோ புரிந்த மாதிரி தெரிகிறது .<br />Thanks.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-88220388165730823602011-11-14T07:36:32.374-06:002011-11-14T07:36:32.374-06:00பல நேரங்களில் இடைசெருகல்கள் மிகச்சிறப்பாக இருக்கி...பல நேரங்களில் இடைசெருகல்கள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பாடலும் ஒன்று.<br />காந்திஜியின் பதிலில் இருந்த சுருக் இன்னமும் புரியவில்லை (அந்த பதிலில் இந்த விளக்கம் எப்படி பிடித்தீர்கள்?)geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-15319777036737727202011-11-13T22:10:05.233-06:002011-11-13T22:10:05.233-06:00kashyapan சார், மிகவும் நன்றி.
நீங்கள் சொல்வது மி...kashyapan சார், மிகவும் நன்றி. <br />நீங்கள் சொல்வது மிகச் சரி. (electrical) energy, (chemical) reaction இவற்றை வைத்து உயிர் மனம் இரண்டையும் விளக்க முடியும் என்று நம்புகிறேன். இன்னும் சில நூறு வருடங்களில் இது சாதாரண physics பாடமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-80171213199080402292011-11-13T22:06:07.794-06:002011-11-13T22:06:07.794-06:00நன்றி மீனாக்ஷி. கரு முதல் மூப்பு வரை நாம் கண்டு க...நன்றி மீனாக்ஷி. கரு முதல் மூப்பு வரை நாம் கண்டு கொள்ளாததன் காரணம் அந்நிலைகளை பிறப்பு இறப்பு என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டிய அவசியம் இல்லாததால் - என்று நினைக்கிறேன். separationல் இருக்கும் தீவிரம் transitionல் என்றைக்குமே தெரிவதில்லை. கடோவில் இதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இந்தப் பாடல் நான் சேர்த்தது. (ராமசுப்ரமணியன் சொல்வார் - பொறுங்கள் :)<br /><br />கடோவில் இல்லை என்றாலும் இந்தத் தத்துவம் ஒன்றும் புதிதில்லை. ஆதி சங்கரரிலிருந்து நிறைய பேர் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-17151443823347188752011-11-13T21:57:04.935-06:002011-11-13T21:57:04.935-06:00நன்றி சிவகுமாரன்.
வெண்பாவைத் தேடிப்பிடிங்க முதலில...நன்றி சிவகுமாரன். <br />வெண்பாவைத் தேடிப்பிடிங்க முதலில்.<br /><br />காந்தி எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதைப் பற்றி என் கருத்து இது. அதற்கு முன், அன்றைய காலகட்டம் பற்றிச் சிலவரிகள். முதல் உலகப் போர் முடிந்து, இரண்டாம் உலகப்போருக்கான அறிகுறிகள் வலுவான நேரம். மேற்கத்திய நாடு என்று சொல்லப்பட்ட இடலி, ஜெர்மனி நாடுகளில் நிறைய மனிதநேயம் மறந்த அட்டூழியங்கள் நடக்கத் தொடங்கிய நேரம். பொதுவாகவே கீழை நாடுகளைச் சூறையாடிப் பொருள் சேர்த்த இங்கிலாந்தின் அரசு. ஒரு அரசைப் பிடிக்கவில்லையா - அடி உதை சுடு கொல் என்ற முறைகளைக் கையாண்ட மேற்கத்திய நாகரீகம். இந்நிலையில் உண்ணாவிரதம், உப்புச்சத்தியாகிரகம், ராட்டை என்று எளிமையினும் எளிமையாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத "ஆயுதங்களை" வைத்து இருநூறு வருட அரசாங்கத்தை அசைத்துப் போட்ட காந்தி.<br /><br />இந்தப் பின்னணியில் நடந்த உரையாடல். ஆங்கிலத்திலேயே எழுதி விடுகிறேன்:<br />: mr.gandhi, what do you think of western civilization?<br />: i think it is a good idea!<br /><br />கேட்டவர் எண்ணியது புரிகிறது. "ஐயா கதர் வேட்டி.. இத்தனை அழகாகவும் சீராகவும் இருக்கும் இங்கிலாந்து - மேற்கத்திய நாகரீகத்தின் ராணி - இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?". அதாவது, மிகவும் பின்தங்கிய இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அரை naked மனிதர் இங்கிலாந்தைப் பார்த்து பிரமித்துப் போயிருப்பார் என்ற எண்ணத்தை வெளிக்கொணர விரும்பிய கேள்வி. பாதி ignorance பாதி arrogance.<br /><br />பதில் சொல்ல வேண்டியவர் எண்ணியதும் ஓரளவுக்குப் புரிகிறது. "நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சோணங்கி போல கேள்வி கேட்டிருக்கிறான். இன்னொரு நாட்டின் வளத்தைச் சூறையாடி தன்னை மேம்படுத்திக் கொள்ளும் கூட்டத்தை எப்படி விழிக்கச் செய்வது?" அதாவது, காந்தியின் மனதில் மேற்கத்தியர் அனைவருமே மனித நேயத்தை அதிகமாக மதிக்காதவர்கள் என்பதை உணர்த்த வேண்டிய அவசியம் ஓடியிருக்க வேண்டும். அதை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. வசதியாக வாய்த்த கேள்விக்கு பொருத்தமான பதில். பாதி mischief பாதி brilliance.<br /><br />ஒரு நல்ல செயலுக்கான அனுமதியைப் போல் அமைந்தது காந்தியின் பதில். இது என் கருத்து. காந்தி சொன்னது இருக்கட்டும். சொல்லாதது என்ன? "நாலு வருடத்துக்கொரு முறை போர், மற்ற நாடுகளைச் சூறையாடுவது, ஏழை நாடுகளை ஏமாற்றுவது.. என்ற கொள்கைகளில் குளிர் காய்கிறீர்களே... உங்கள் மேற்கத்திய நாகரீகத்தைப் பற்றி கேட்பதற்கு உங்களுக்கே வெட்கமாக இல்லை? என்னய்யா நாகரீகம் இருக்கிற்தென்று கேள்வி கேட்கிறீர்கள்?"<br /><br />தமிழ்நாட்டுப் புலவனாக இருந்தால் மீசையை முறுக்கி கண் சிவக்க "யாரிடம் கேட்கிறாயடா நாகரீகம்?" என்று ஏதாவது பாடியிருப்பார். குஜராத்தி வக்கீல் அல்லவா? நறுக் நறுக்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-61385515200780616442011-11-13T20:56:29.028-06:002011-11-13T20:56:29.028-06:00அப்பாதுரை அவர்களே1மிகவும் உயரத்திற்கு சென்று கொண்ட...அப்பாதுரை அவர்களே1மிகவும் உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்."கூட்டிற்குள்ளும் கூட்டிற்கு வெளியேயும் " என்ற விளக்கம் அருமை. வெளியே என்று வரும்பொது அஞ்சுகிறோம் .அத்துணையும் நம் மனம் எண்ணுவது என்றாகும் பொது ஆச்சரியமாக இருக்கிறது ."மனம் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்( Mind is nothing but the chemical reaction in brain) என்ற கூற்றை நினைக்கும் போது இயற்கையின் சிருஷ்டியை பிரமிப்போடு பார்க்கவே முடிகிறது.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-36273161772451337252011-11-13T18:55:32.721-06:002011-11-13T18:55:32.721-06:00வெண்பா இனிமை! உங்கள் விளக்கம் பிரமாதம். தெளிவாக...வெண்பா இனிமை! உங்கள் விளக்கம் பிரமாதம். தெளிவாக புரிந்தது. கரு முதல் மூப்பு வரை உள்ள நிலையை எல்லோருமே காண்பதில்லையே. இது எதனால்? இந்த நூலில் இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா? <br />இந்த கேள்வியை கேட்க கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. கேள்வி அபத்தமாக இருக்குமோ என்ற அச்சத்தினால்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-10142341786016942932011-11-13T14:11:32.703-06:002011-11-13T14:11:32.703-06:00நாகேஷ் தி கிரேட். சார்லி சாப்ளினுக்கு நிகரானவர் என...நாகேஷ் தி கிரேட். சார்லி சாப்ளினுக்கு நிகரானவர் என்பேன்.<br />சிறு வயதில் நான் கெச்சலாக இருந்ததால் என்னை நாகேஷ் என்று பக்கத்து வீட்டு பாட்டி கிண்டல் செய்வார். எனக்கு அப்போது அழுகையாய் வரும்.<br />இப்போது பெருமையாய் இருக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90250773275819764372011-11-13T14:07:12.181-06:002011-11-13T14:07:12.181-06:00காந்தி உண்மையில் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார்...காந்தி உண்மையில் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார்?<br />என் மர மண்டைக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-29543517890466946632011-11-13T14:05:43.999-06:002011-11-13T14:05:43.999-06:00முதலில் அந்த ஈற்றடி .
காற்றுக்கு உண்டோ கரை- என்ற ...முதலில் அந்த ஈற்றடி . <br />காற்றுக்கு உண்டோ கரை- என்ற ஈற்றடியில் எபோதோ ஒரு வெண்பா எழுதியது நினைவுக்கு வந்தது. (பரணில் தேட வேண்டும்)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-71718982013187739072011-11-13T08:29:26.898-06:002011-11-13T08:29:26.898-06:00நன்றி middleclassmadhavi.நன்றி middleclassmadhavi.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-20567632858123107412011-11-13T01:14:59.425-06:002011-11-13T01:14:59.425-06:00சரியாகத் தான் சொல்லியிருக்கீங்க! நசிகேதன் கதையைப்...சரியாகத் தான் சொல்லியிருக்கீங்க! நசிகேதன் கதையைப் படித்திருக்கிறேனே தவிர இவ்வளவு ஆழமான விளக்கத்தை இப்போது தான் படிக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி!<br /><br />//விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர// சூப்பர் வழுக்கல்!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com