tag:blogger.com,1999:blog-955779119146668257.post1741260149682865014..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: தன்னையறியும் வழி கேட்டான் நசிகேதன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-20501759279938773362011-07-24T07:59:32.558-05:002011-07-24T07:59:32.558-05:00தேர்ந்த ஆசிரியர், மாணவருக்கு வழிகாட்டியாக இருப்பார...தேர்ந்த ஆசிரியர், மாணவருக்கு வழிகாட்டியாக இருப்பாரே தவிர வழித்துணையாக மாறுவதில்லை. பெற வேண்டியச் சிறப்பை உணர்ந்து, தானே சிறக்க முனையும் வேறு மாணவரைத் தேடிப் போய்விடுவார்.//<br /><br />முயற்சிஉடைய மாணவராக அறிய முய்ற்சிப்போம்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-46751107564979793522011-07-19T17:49:38.835-05:002011-07-19T17:49:38.835-05:00meenakshi, அத்தர்+இனி என்று பிரிக்கவேண்டும்.
'...meenakshi, அத்தர்+இனி என்று பிரிக்கவேண்டும்.<br />'அத்திரி' என்று சொல்ல வந்தீர்களா? அத்திரி என்ற சொல்லுக்கு முனிவர் ஆசான் என்ற பொருள் உண்டு (அத்திரி பச்சா கதை தெரியுமோ?). அத்தரி என்றாலும் ஆசிரியர் என்ற பொருளா? நல்லது. நான் எழுதியது அத்தர்+இனி.<br /><br />//எனக்காக நீ அழலாம்..// அடுத்தப் பதிவின் கண்ணதாசன் வரிகளை எடுத்துப் போட்டுவிட்டீர்களே.. ஹ்ம்ம். வேறு வரிகளைத் தேட வேண்டும்.<br /><br />//துணிவும், உறுதியும் வந்துவிட்டால்..// உண்மை. வந்து விட்டால். எப்படி, எங்கிருந்து வரும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-69066637999823613842011-07-19T17:42:09.471-05:002011-07-19T17:42:09.471-05:00சிவகுமாரன்... அத்தன் ஐயன் சொற்களின் சற்றே சுதந்திர...சிவகுமாரன்... அத்தன் ஐயன் சொற்களின் சற்றே சுதந்திரமான எனது பிரயோகம் தான் அத்தர். (ஐயர் என்றால் சாதி வந்து விடும், அங்கிருந்துத் தீண்டாமை அடுத்த ஸ்டாப்.. :).. <br /><br />எழுதும் பொழுது, 'அத்தனினி' என்பததை விட 'அத்தரினி' பொருந்தி வருவதாகப் பட்டது.<br /><br />வாசனைப் பொருளைக் குறிக்கும் 'அத்தர்', தமிழ்ச்சொல் அல்ல என்று நம்புகிறேன். டீ, காபி, ராஜா, பாதுஷா போல் தமிழில் கலந்து தமிழாகி விட்ட அன்னியச்சொல் என்று தோன்றுகிறது (உருது, பாரசீகம்?)<br /><br />தஞ்சை பாபநாசம் அருகே திருக்கருகாவூர் பாடல் பெற்ற தலம். அப்பர் பாடிய தேவாரப் பாடல் இது:<br />முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே<br />மத்தயானை மறுக அவ்வுரி வாங்கியக்<br />கத்தைபோர்த்தக் கடவுள் கருகாவூர் எம்<br />அத்தர் வண்ணம் மழலும் மழல்வண்ணமே.<br /><br />(திருக்கருகாவூர் என் அம்மாவின் சொந்த ஊர்; அவர் தந்தை வழிப் பாரம்பரியம் வேர் விட்ட ஊர் :)<br /><br />அத்தர் ஐயர் போன்ற சொற்களை சைவப்பாடல்களில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஐயர் இங்கே சாதியைக் குறிப்பிடவில்லை என்று நம்புகிறேன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-50324142980841832422011-07-19T17:39:50.006-05:002011-07-19T17:39:50.006-05:00வருக பத்மநாபன், Nanum, சந்திரகௌரி, கவி அழகன், meen...வருக பத்மநாபன், Nanum, சந்திரகௌரி, கவி அழகன், meenakshi, சிவகுமாரன்,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-8879161398781864272011-07-19T12:07:42.702-05:002011-07-19T12:07:42.702-05:00படக் காட்சியும், கண்ணதாசனின் பாடல் வரிகளும் வெகுப்...படக் காட்சியும், கண்ணதாசனின் பாடல் வரிகளும் வெகுப் பொருத்தமாய் பதிவோடு இயைந்து வருகிறது. <br /> அத்தன், அத்தம் -- அறிந்திருக்கிறேன். அத்தர் வாசனப் பொருளாக அறிந்திருக்கிறேன். குரு என்பது எனக்கு புதியது. மிக்க நன்றி அப்பாஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-54240541074824008832011-07-19T09:52:51.305-05:002011-07-19T09:52:51.305-05:00வெண்பா நல்லா இருக்கு. 'அத்தரி' என்றால் ஆச...வெண்பா நல்லா இருக்கு. 'அத்தரி' என்றால் ஆசிரியர் 'அத்தரினித்' என்றால்? இது அடுத்த வார்த்தை தன்னறிவு என்பதுடன் இணைப்பதர்காகவா?<br />வழிகாட்டியாக இருந்தாலும், வழித்துணையாக இருந்தாலும், வழியாகவே ஆனாலும் அதில் பயணம் செய்யும் துணிவும், உறுதியும் அந்த பயணிக்குத்தானே வேண்டும். பயணம் செய்ய போவது அவர்தானே!<br />'எனக்காக நீ அழத்தான் இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்.......' கண்ணதாசன். <br />துணிவும், உறுதியும் வந்துவிட்டால் எப்படிப்பட்ட இடத்திலும், நேரத்திலும் பாதையை வகுத்துக்கொண்டு பயணம் செய்ய இறங்கி விடலாம். <br />கண்ணை திறந்து விட்டு, காட்சியை காட்டினாலும் பார்ப்பவர் மனதை பொறுத்துதானே காட்சியும் அமையும். <br />தன்னறிவு பெறுவது ஒன்றுதான் உய்வதற்கு வழி. அதனால் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-91326352071078296642011-07-18T02:05:40.475-05:002011-07-18T02:05:40.475-05:00காத்திரமான பதிவு வாழ்த்துக்கள்காத்திரமான பதிவு வாழ்த்துக்கள்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-34629750113629638622011-07-18T01:56:21.189-05:002011-07-18T01:56:21.189-05:00அற்புதமான பதிவு. அறிவுப்பசியைத் தீர்க்கும் நசிகேத ...அற்புதமான பதிவு. அறிவுப்பசியைத் தீர்க்கும் நசிகேத வெண்பாவை உங்கள் மூலம் அறியும் வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு மிக்கமகிழ்ச்சி கொள்ளுகின்றேன்.<br /> நம்மில் சிலருக்கு வழிகாட்டி போதாது; வழித்துணை போதாது; வழியாகவே மாறினாலும் போதாது; தோளில் சுமந்து இலக்கில் சேர்த்தால் மட்டுமே பயணிப்பார்கள். "கண்ணுக்கு எதிரே நிற்கிறது, கண் திறந்து பார்" என்றால், "கொஞ்சம் கண்ணைத் திறந்து விடேன்" என்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு விலகுவது ஆரோக்கியமானது. <br /><br /> இவ்வரிகளும் பிடித்திருக்கின்றது.kowsyhttps://www.blogger.com/profile/12470664922311490646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-63680904719274285322011-07-17T21:58:41.718-05:002011-07-17T21:58:41.718-05:00மொழி ஆளப்படுகிறது
வார்த்தைகள் ஜாலம் செய்கிறது
உர...மொழி ஆளப்படுகிறது <br />வார்த்தைகள் ஜாலம் செய்கிறது <br />உருவக, உவமை, ஒப்பீடுகள் ஆராதனை செய்யப்படுகிறது.<br />சிந்தனையின் கோட்டில் இலக்கியம் உருவாக்கப்படுகிறது <br />அறியப்பட்டது முன் வைக்கப்படுகிறது <br />அறியப் படாததும் ஆங்காங்கே வைக்கப்படுகிறது <br />என் கண்கள் அறியாத தூரத்தில் <br />கண்ணீர் உகுத்து, உயிரை உருக்கும், <br /> தேடலின் தீவிரம், <br />நிகழும் என்ற ....நம்பிக்கையில் நான்.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90183296785270035942011-07-17T08:43:36.559-05:002011-07-17T08:43:36.559-05:00Present !Present !Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-54939911285751247412011-07-17T05:38:47.693-05:002011-07-17T05:38:47.693-05:00ஆன்ம தேடல் அந்த படத்தின் இளவரசியைவிட எளிதுதான் ...ஆன்ம தேடல் அந்த படத்தின் இளவரசியைவிட எளிதுதான் ... இளவரசிக்கு கொடுக்கும் அழுத்தத்தில் ஆயிரத்தில் ஓரு பங்கு கூட ஆன்ம தேடலுக்கு கொடுப்பதில்லை அது தான் உண்மை ( இளவரசி - இங்கு சரியான உருவகம் ).<br />தன்னறிவின் இருப்பிடம் புதிர் விடுவிப்புக்கு ஆவலுடன்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-69741069080882952652011-07-16T09:03:09.638-05:002011-07-16T09:03:09.638-05:00//பதிவுக்கே எடுத்தாப்புல இருக்கே?
நானும் அதைத்தான...//பதிவுக்கே எடுத்தாப்புல இருக்கே?<br /><br />நானும் அதைத்தான் நினைத்தேன். படம் நினைவில்லை ராமசுப்ரமணியன்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75574902917036577512011-07-15T17:46:22.813-05:002011-07-15T17:46:22.813-05:00என்ன படம் இது? பதிவுக்கே எடுத்தாப்புல இருக்கே?என்ன படம் இது? பதிவுக்கே எடுத்தாப்புல இருக்கே?ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.com