tag:blogger.com,1999:blog-955779119146668257.post1017183705702886262..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: எழுந்திரு! விழித்திரு!அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-33654463825157503722011-10-30T07:29:37.352-05:002011-10-30T07:29:37.352-05:00நன்றி middleclassmadhavi, geetha santhanam, இராஜரா...நன்றி middleclassmadhavi, geetha santhanam, இராஜராஜேஸ்வரி, சிவகுமாரன், மீனாக்ஷி,...<br /><br />சிவகுமாரன்: அறிவை முறுக்கேற வைத்தக் கவிதை. அருமை!<br /><br />//கடமையை செய்வதற்குதான் புறவிசை தேவைபடுகிறது.<br /> சமாதானம் போலத் தொனிக்கிறதே மீனாக்ஷி? :) கடமையைச் செய்ய எந்த விசையும் தேவையில்லை என்பது என் கருத்து. கடமையும் மனதிற்கு விருப்பமிருந்தால் தான் கடமையாகிறது. இல்லாவிட்டால் காரணமற்ற செயலாகிறது என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-12414547088809851262011-10-29T21:15:38.854-05:002011-10-29T21:15:38.854-05:00சிறப்பான பதிவு.
கடமையை செய்வதற்குதான் புறவிசை தேவ...சிறப்பான பதிவு.<br /><br />கடமையை செய்வதற்குதான் புறவிசை தேவைபடுகிறது. மனதிருக்கு விருப்பமானதை செய்யும்போது அகவிழிப்பு தானாகவே ஏற்படுகிறது, இல்லையா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-43752819180850543692011-10-29T13:33:14.598-05:002011-10-29T13:33:14.598-05:00ஆகா .
உத்வேகம் தரும் வெண்பா.
எனக்கு நான் எழுதிய
...ஆகா .<br />உத்வேகம் தரும் வெண்பா.<br />எனக்கு நான் எழுதிய <br /><br />"விழுந்தால் இனிமேல் விதையாய் விழுவாய் <br />எழுந்தால் தொடுவாய் இமயம் - அழுந்தும்<br />புதைமணல் வாழிவினி போதும் ! விதிக்கு <br />சிதையினை மூட்டிச் சிரி, "<br /><br />என்ற வெண்பா நினைவுக்கு வந்தது.<br /><br />விவிவேகானந்தருக்கு முன்பே கடோவில் சொன்ன வரிகளா இவை ?<br /><br />அற்புதம் அப்பாஜி.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-2728102911405338822011-10-29T10:37:32.309-05:002011-10-29T10:37:32.309-05:00வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. ...வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய்"<br /><br />கருத்துச்செறிவுள்ள சிறப்பான அற்புதப் ப்கிர்வ்வுக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-13234096449716773752011-10-29T10:35:10.374-05:002011-10-29T10:35:10.374-05:00. புறவிசையில்லாது நாம் இயங்குவது கடினம். ஏதோ ஒரு அ.... புறவிசையில்லாது நாம் இயங்குவது கடினம். ஏதோ ஒரு அடையாளம் அல்லது அழைப்பு தேவைப்படுகிறது. <br /><br />நிதர்சனமான உண்மை...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-34311483544393161042011-10-29T03:38:26.431-05:002011-10-29T03:38:26.431-05:00மிடில் க்ளாஸ் மாதவி சொன்ன இந்த வரிகள் சாறு மட்டுமல...மிடில் க்ளாஸ் மாதவி சொன்ன இந்த வரிகள் சாறு மட்டுமல்லாது மேன்மையான வாழ்க்கை வாழ ஒரு டானிக் போன்றது. இந்த பதிவைத் திரும்பப் படித்து கருத்துக்களை மனதில் இருத்திக்கொள்ள முயல்கிறேன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-61165595421800509592011-10-29T01:21:28.314-05:002011-10-29T01:21:28.314-05:00//வாழ்வை நேரான முறையில் சிறப்பாக வாழ்ந்து முடி. எண...//வாழ்வை நேரான முறையில் சிறப்பாக வாழ்ந்து முடி. எண்ணத்தாலும் செயலாலும் உயர்ந்தவனாக இரு. வாழும் நாளிலே சிறப்பெய்த, தன்னறிவைத் தேடிப் பெறு. உம்மக்களையும் உய்யச் செய//<br /><br />சாற்றை பிழிந்து அழகாகக் கொடுத்து விட்டீர்கள்! பகிர்வுக்கு நன்றி!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com