tag:blogger.com,1999:blog-955779119146668257.post7392133816409690549..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: வாசன் மேலும் வருந்தினான்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-2024647418144365882010-12-22T04:39:24.299-06:002010-12-22T04:39:24.299-06:00வாக்கு என்பதே பெரும்பாலும், ஒரு அவசரத்திலும், உணர்...வாக்கு என்பதே பெரும்பாலும், ஒரு அவசரத்திலும், உணர்ச்சி பெருக்காலும் கொடுப்பதுதானே. நெல்லை கொட்டினா திரும்ப அள்ளலாம், சொல்லை கொட்டினா அள்ளமுடியாது. ஒரு வேகத்தில் வாக்கை கொடுத்து, அந்த மன்னன் துடிப்பதை அழகான உதாரணத்துடன் விளக்கி இருக்கிறீர்கள்.<br />மன அறை விளக்கம் பிரமாதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-10089073857890480152010-12-20T10:29:20.104-06:002010-12-20T10:29:20.104-06:00//மன அறை பற்றிய வியாக்கியானங்கள் எல்லாம் வளர்ந்தவர...//மன அறை பற்றிய வியாக்கியானங்கள் எல்லாம் வளர்ந்தவர்களுக்குத் தானோ //<br /><br />அப்பனுக்கு பாடம் சொல்லும் சுப்பையாக்கள் கூடி வருகிறார்கள்..இந்த போட்டி உலகம் அவர்களுக்கு பல வியாக்கியானங்களை உள்ளுணர்வாக வைத்துள்ளது....அதை கெடுக்காமல் இருந்தாமல் சரி...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-3503506281731279382010-12-19T12:24:34.741-06:002010-12-19T12:24:34.741-06:00ஒகோ.. நசிகேதன் வீட்டிலேயே இருக்காரோஒகோ.. நசிகேதன் வீட்டிலேயே இருக்காரோசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-34348062852360278082010-12-19T11:12:15.701-06:002010-12-19T11:12:15.701-06:00'மன அறைகள்' ரொம்ப நாளாகவே எனக்குள் உளைந்து...'மன அறைகள்' ரொம்ப நாளாகவே எனக்குள் உளைந்து கொண்டிருந்த கருத்து. வாய்ப்புக் கிடைத்தது பகிர்ந்து கொள்ள. ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம், சிவகுமாரன், geetha santhanam, பத்மநாபன்.<br /><br />என் மகன் சமீபத்தில், "i spoke to my conscience, dad" என்று சமீபத்தில் சொன்னதும் அசந்து போனேன். அவன் களங்கப் படாமல் எப்பொழுதும் இந்த நிலையிலேயே வாழவேண்டுமே என்ற ஆசையும் உடன் வந்தது. மன அறை பற்றிய வியாக்கியானங்கள் எல்லாம் வளர்ந்தவர்களுக்குத் தானோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-8568524176395814732010-12-19T11:07:26.899-06:002010-12-19T11:07:26.899-06:00நன்றி சிவகுமாரன். உங்கள் பாராட்டு நெஞ்சைத் தொடுது....நன்றி சிவகுமாரன். உங்கள் பாராட்டு நெஞ்சைத் தொடுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-3556068700092504072010-12-19T11:06:46.774-06:002010-12-19T11:06:46.774-06:00நன்றி சங்கரியின் பதில்கள், ஸ்ரீராம், சிவகுமாரன், த...நன்றி சங்கரியின் பதில்கள், ஸ்ரீராம், சிவகுமாரன், துளசி கோபால், geetha santhanam, பத்மநாபன், ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, ...<br /><br />வந்தது தானே முக்கியம் ராமமூர்த்தி சார், வந்த நேரம் இல்லையே? நீங்க படிச்சதில் பெரு மகிழ்ச்சி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-83912627217693488172010-12-18T10:57:58.124-06:002010-12-18T10:57:58.124-06:00ஆஹா..இதைப் பார்க்காமல் விட்டு விட்டேனே, இத்தனை நாள...ஆஹா..இதைப் பார்க்காமல் விட்டு விட்டேனே, இத்தனை நாளும்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23407804904669935682010-12-18T10:04:03.596-06:002010-12-18T10:04:03.596-06:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-33739671604054688732010-12-18T10:04:01.084-06:002010-12-18T10:04:01.084-06:00வதகன்... பெயர்காரணம் .. வதைப்பதனாலோ ..புதிது புதித...வதகன்... பெயர்காரணம் .. வதைப்பதனாலோ ..புதிது புதிதாக தெரிந்துகொள்வது சுகம்.<br /> <br />எல்லோரும் சொன்னாலும், என்னாலும் சொல்லாமல் இருக்கமுடியவில்லை... உலையில் நெல் மீட்பது.... இந்த மொழி வரலாற்றில் புதிதாக புகுந்த உவமையாகவே எனக்கு தோன்றுகிறது.<br /><br />மனம் ...ஒரு புதிர் என்று சொல்வார்கள் ..அந்த புதிர் கணக்கை அழகாக விவரித்துள்ளீர்கள்... அறிவு அறியாமை , துயரம் , நிம்மதி இப்படி பல காரணிகள் அததனின் மதிப்பிற்கு ஏற்ப மனம் எனும் புதிரின் சிக்கல் கூடுகிறது அல்லது குறைகிறது....<br /><br />ஆழ்ந்த தத்துவத்தை ஆவலோடு எதிர்பார்த்து .........பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-26376353469659524422010-12-17T00:22:24.756-06:002010-12-17T00:22:24.756-06:00வெண்பா ரசிக்க வைக்கிறது. உங்கள் விளக்கம் சிந்திக்...வெண்பா ரசிக்க வைக்கிறது. உங்கள் விளக்கம் சிந்திக்க வைக்கிறது. மன அறைகளின் விளக்கம் அருமை.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-89172541095540541842010-12-16T22:04:16.251-06:002010-12-16T22:04:16.251-06:00தொடர்கின்றேன்.தொடர்கின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-14107144939838453952010-12-16T20:55:16.013-06:002010-12-16T20:55:16.013-06:00//உலையிலே நெல்மீட்கும் உன்மத்த மோ?/ "சென்றதின...//உலையிலே நெல்மீட்கும் உன்மத்த மோ?/ "சென்றதினி மீளாது மூடரே" என்ற பாரதியின் வரிகளை நினைவுப் படுத்தியது. <br />மன அறைகள் பற்றிய விளக்கம் மிக அருமை. நிறைய யோசிக்க வைக்கிறது. ஒவ்வொரு வெண்பாவும் அட்சரலக்ஷம் பெறும்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-7008969073463241352010-12-16T19:07:26.258-06:002010-12-16T19:07:26.258-06:00நிம்மதி, சுமை மன அறை உதாரணங்கள் பிரமாதம்.நிம்மதி, சுமை மன அறை உதாரணங்கள் பிரமாதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-55880410265641471802010-12-16T18:58:56.885-06:002010-12-16T18:58:56.885-06:00மிக வித்தியாசமான பதிவு. நன்றிங்க.மிக வித்தியாசமான பதிவு. நன்றிங்க.சங்கரியின் செய்திகள்..https://www.blogger.com/profile/16451702739970786926noreply@blogger.com