tag:blogger.com,1999:blog-955779119146668257.post6438532489299410380..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: ஆன்மா உருவமில்லாததுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-63699654571193265232011-06-20T09:21:31.736-05:002011-06-20T09:21:31.736-05:00வருக, நானும். நல்ல கேள்வியோடு வந்தீங்க :)
அறிவு உ...வருக, நானும். நல்ல கேள்வியோடு வந்தீங்க :)<br /><br />அறிவு உள்ளதை அறியும் திறன் கொண்ட 'அறிவு'களுக்கே இந்தச் சிக்கல். அறிவு உள்ளதை அறியாத பிறவிகளுக்கு (என்று நாம் நினைக்கிறோம்) அறிவு/அறியாமை இருமையின் குழப்பம் இருக்காது. now, அறிவு உள்ளதை அறியும் பிறவிகள் என்று மானிடரை மட்டுமே சொல்ல முடியும் என்று (about 97%) நம்புகிறேன்.<br /><br />அறியாமையின் துன்பம் ஐந்தறிவுகளுக்கும் கீழேயும் இருப்பதாகத் தோன்றுகிறது பத்மநாபன் (கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி). அத்துன்பம் பிற ஐந்தறிவினால் விளைவதில்லை - விளைந்தாலும் அவைகளுக்கு துன்பமெனத் தெரிவதில்லை. 'இயற்கை' என அவை இயல்போடு ஏற்று அதற்கேற்ப நடப்பதாய் நினைக்கிறேன். so called ஆறறிவினால் தான் பிற அறிவுகளுக்குத் துன்பம் ஏற்படுவதாய் நினைக்கிறேன் - அதைத் துன்பம் என்று புரிந்து கொள்வதும் ஆறறிவே என்பது வியப்பான முரண்.<br /><br />இன்னொரு பதிவில் காஸ்யபன் கேட்டது போல் 'human being' என்பது 'being' தனத்தின் விளைவா என்று பார்க்கையில், 'being' என்பது மூச்சு விடுவது மட்டும் என்ற பார்வையெனில் 'human' என்ற அடைமொழிக்கு அவசியமே இல்லாது போயிவிடுவது புரிகிறது. அறிவு (ஆறாம் அறிவோ ஏழாம் அறிவோ - நாமே ஏற்படுத்தியக் கணக்கு தானே?) என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது. (கேட்பதே அறிவு என்றும் நிறைய படித்திருக்கிறோம் :) அறிவு இன்னதென்று சிந்திக்க வைப்பதால் - சிந்திப்பதால் - மனிதப் பிறவிக்கும் பிற அறிவுப் பிறவிகளுக்கும், ஏன், மனிதப் பிறவிகளுக்கிடையிலேயும், பேதம் ஏற்படுத்தவோ, உள்ள பேதத்தை உணரவோ முடிகிறது என்று நினைக்கிறேன். <br /><br />அந்த வகையில், இருமைக் குழப்பம் நமக்கு மட்டும் தான். now, இருமை என்பது தேவையான குழப்பமா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறதே? :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-46928452115677050972011-06-20T06:27:53.699-05:002011-06-20T06:27:53.699-05:00''நானும்'' அவர்களின் கேள்விகளை த...''நானும்'' அவர்களின் கேள்விகளை தொடர்ந்து நானும் கேள்வியான கருத்துக்களை சபையில் வைக்கிறேன் ... அறியாமையை பற்றிய அறிவே புலனறிவை ( புலனின்பத்தை ) தாண்டிய பின்னர்தான் .... ஐந்தறிவு வரை அறியாமையின் துன்பமும் இல்லை அறிவின் இன்பமும் ( பேரின்பம் ) இல்லை ... அறியாமையை தாண்டும் வரை ஆறறிவினருக்கும் அதே நிலைதான் ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-76287373105120298422011-06-20T04:23:46.056-05:002011-06-20T04:23:46.056-05:00மோகன்ஜி & அப்பாதுரை
///அறிவுடையவை, அறிவற்றவற...மோகன்ஜி & அப்பாதுரை <br /><br />///அறிவுடையவை, அறிவற்றவற்றைச் சார்ந்துதான் அறிவு பெறுகின்றதா?///<br /><br />/////அறிவும் அறியாமையும் வட்டத்தின் விட்டங்களே. எங்கே அறிவு எங்கே அறியாமை என்பதை எடுத்துச் சொல்வது கடினம். அறிவு, அறியாமை எனும் இருமையின் ஒருமை அறிவு என்று நினைக்கிறேன்.///////<br /><br />எங்கோ படித்தது. <br />பாறைகள், கற்கள் போன்றவை, ஓரறிவும் இல்லாதவையாம், அதன் பின் ஓரறிவுள்ள உயிர்களின் வரிசை துவங்குகிறது என. ஓரறிவுள்ளவை முதல் ஆறறிவுள்ள அனைத்துக்கும் அதற்கே உரித்தான அறிவு இருக்கும் என கொண்டால் உங்கள் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கக் கூடும் ? <br /><br />அடுத்து ஆறறிவுள்ள நமக்கு அறியாமை, அறிவு என இருமைகள் இயங்கும்போது, ஓரறிவு, ஈரறிவு கொண்ட உயிர்களின் இருமை என்ன ?Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-28635116501275467302011-06-19T08:45:51.003-05:002011-06-19T08:45:51.003-05:00சுவையான கேள்வி, மோகன்ஜி.
அறிவும் அறியாமையும் வட்ட...சுவையான கேள்வி, மோகன்ஜி. <br />அறிவும் அறியாமையும் வட்டத்தின் விட்டங்களே. எங்கே அறிவு எங்கே அறியாமை என்பதை எடுத்துச் சொல்வது கடினம். அறிவு, அறியாமை எனும் இருமையின் ஒருமை அறிவு என்று நினைக்கிறேன். அறிவுக்குள் அறியாமை அடக்கம். அல்லது அறியாமை மொட்டு மலர்ந்த பூ அறிவு?<br /><br />பட்டினத்தார் வரிகளுக்கு நன்றி. அத்தனை ஆழத்தை எப்படி இத்தனை சுலபமாக எழுதி வீசுகிறார்கள்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-76841580272337584872011-06-19T07:52:28.134-05:002011-06-19T07:52:28.134-05:00நன்றி அப்பாஜி. தமிழறிந்த அளவு நான் தத்துவம் அறியேன...நன்றி அப்பாஜி. தமிழறிந்த அளவு நான் தத்துவம் அறியேன் . ஒரு மாணவனாய் தொடர்கின்றேன்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-70189445682738428022011-06-19T06:11:43.231-05:002011-06-19T06:11:43.231-05:00கொஞ்சம் இருங்கள்...மறுபடி படித்து விட்டு வருகிறேன்...கொஞ்சம் இருங்கள்...மறுபடி படித்து விட்டு வருகிறேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-61423440663455685652011-06-19T03:33:07.346-05:002011-06-19T03:33:07.346-05:00புலனின்பத் துன்பநிலை ஒன்றெனும் போதர்....
ஆழமானதோர்...புலனின்பத் துன்பநிலை ஒன்றெனும் போதர்....<br />ஆழமானதோர் துவக்கம்.. ஐம்புலனும் தன் வழியே சுகம் தேடும் பொறிகள்.. மனம் ஒன்று நல்லதாய் நினைத்திடினும்,ஒவ்வா ஆட்டமாடும் வசப்படா வகையின..<br /><br />கொஞ்சம் பட்டினத்தார்-<br />கையொன்று செய்ய விழி ஒன்று நாடக் <br />கருத்தொன்று எண்ண<br /><br />பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்<br />புலால்கமழும்<br /><br />மெய்யொன்று சாரச் செவிஒன்று கேட்க <br />விரும்புமியான்<br /><br />செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை <br />தீர்த்தவனே! <br /><br />இதயமும் மனமும் ஒன்றா? அழகான கேள்வி..<br />இதயம் ஒரு சின்ன பம்ப்ஸ்டேஷன் மட்டுமே.<br />இதயத்தை உணர்வு,கனிவு,பாசம் போன்ற உணர்வுகளின் இருப்பிடமாய் ஆக்கி.. தமனிளை அடைத்து விட்டோம். காதல்ர்களோ அதில் அம்பு விட்டபடி..<br /><br />உளவியல், மேலாண்மைக் கூறுகளை சிறப்பாய் சேர்த்திருக்கிறீர்கள்...<br /><br />ஒரு கேள்வி தோன்றுகிறது.<br /><br />அறிவுடையவை, அறிவற்றவற்றைச் சார்ந்துதான் அறிவு பெறுகின்றதா?மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-59220040548156970322011-06-18T21:31:20.340-05:002011-06-18T21:31:20.340-05:00நீங்கள் மூடர் என்று எண்ணுமளவுக்கு இங்கே அறிஞர் யார...நீங்கள் மூடர் என்று எண்ணுமளவுக்கு இங்கே அறிஞர் யாருமில்லை சிவகுமாரன். அச்சமும் அறியாமையும் தான் நமக்குப் பெரும் பகை. பேச்சுக்குக் கூட வேண்டாமே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-79238884432944153112011-06-18T21:28:40.339-05:002011-06-18T21:28:40.339-05:00நன்றி ராமசுப்ரமணியன் (ஹிஹி.. கொஞ்சம் ஓவர், இருந்தா...நன்றி ராமசுப்ரமணியன் (ஹிஹி.. கொஞ்சம் ஓவர், இருந்தாலும்..), பத்மநாபன், சிவகுமாரன், ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72273436904732282382011-06-18T14:41:26.527-05:002011-06-18T14:41:26.527-05:00விட்டுப் போன வெண்பாவையும் படித்து விட்டேன்.
பல கோ...விட்டுப் போன வெண்பாவையும் படித்து விட்டேன். <br />பல கோடிக் காலப் பயிர்<br />ஓதல் ஒழுங்கு - இரண்டும் கவர்கின்றன.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-52676717535980744802011-06-18T14:39:12.222-05:002011-06-18T14:39:12.222-05:00\\தன்னறிவு பற்றிய விவரங்கள், நசிகேதனுக்குப் புதுமை...\\தன்னறிவு பற்றிய விவரங்கள், நசிகேதனுக்குப் புதுமையாகவும் சற்றே அச்சமூட்டுவதாகவும் தோன்றின//<br /><br />-- எனக்கும் தான். <br />அறிவார்ந்தோர் கூட்டத்தில் நான் ஒரு மூடன் சேர்ந்து விட்டேனோ என்று பயமாக இருக்கிறது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-82284703405421218652011-06-18T11:32:34.689-05:002011-06-18T11:32:34.689-05:00பலக்கோடி காலப்பயிர் இந்த சொற்றொடரில் சொக்கி நிற்க...பலக்கோடி காலப்பயிர் இந்த சொற்றொடரில் சொக்கி நிற்கிறேன் ..<br /><br />புறக்கண் அகக்கண் விளக்கம் அருமை..<br /><br />அகக்கண்ணுக்கு கண்ணாடி மாட்டும் பணியை அழகாக செய்கிறீர்கள்...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-79519629663840224122011-06-18T10:23:38.828-05:002011-06-18T10:23:38.828-05:00கேயாஸ் தியரியா? எங்கெ போயிட்டீங்க அப்பாதுரை?! புதி...கேயாஸ் தியரியா? எங்கெ போயிட்டீங்க அப்பாதுரை?! புதிரை விட விடை இன்னும் கஷ்டமா இருக்குதே? நிறைய விஷயங்களை அள்ளி வீசிறீர்கள். 'இவ்விடம் மனிதனேயத்தில் பி எச் டி படிப்பும் பட்டமும் வழங்கப்படும்'னு ஒரு போர்டு மாட்ட வேண்டியது தான். <br />keep it up!ராமசுப்ரமணியன்https://www.blogger.com/profile/00146912197935829279noreply@blogger.com