tag:blogger.com,1999:blog-955779119146668257.post5666437335626937846..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: ஆன்மா மானிடத்தினும் பெரிதுஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-59788895450373236352011-07-01T09:48:33.097-05:002011-07-01T09:48:33.097-05:00கருத்துக்கு ஏற்ற பாடல் என்பதெல்லாம் சட்டென்று தோன்...கருத்துக்கு ஏற்ற பாடல் என்பதெல்லாம் சட்டென்று தோன்றும் போது வருவதில்லையே ஸ்ரீராம்? நீங்கள் சொன்ன பிறகு யோசித்தேன். எனக்குத் தோன்றிய வரிகள் அடுத்த பதிவுக்கு பொருத்தமாக இருப்பதை :) ஒரு வேளை என் கண்கள் இந்தப் பதிவிலும் அறிவு அடுத்தப் பதிவிலும் இருந்ததோ என்னவோ?! கண் போன போக்கிலே.. சரி தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-4529395991545336362011-07-01T06:43:20.569-05:002011-07-01T06:43:20.569-05:00காதல் பயணத்தில் இந்த கருத்துக்கு இது போன்ற பாடல்கள...காதல் பயணத்தில் இந்த கருத்துக்கு இது போன்ற பாடல்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.<br />'காணாத கோலம் நீ காணும் நேரம், வாய் பேச தோன்றுமா'<br />'காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா'<br />'கண்களினால் காண்பதெலாம் மனதினிலே பார்த்துவிட்டேன்'<br />'காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ'<br />'பயணம் தொடர்ந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும்'<br />இன்னமும் கூட இது போல நிறைய இருக்கிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-80592571873899179442011-06-30T20:28:15.155-05:002011-06-30T20:28:15.155-05:00கண்கள் என்ற வார்த்தையை மட்டும் கணக்கில் கொண்டாள் ந...கண்கள் என்ற வார்த்தையை மட்டும் கணக்கில் கொண்டாள் நிறைய பாடல்கள் சொல்லலாம். இங்கு சொல்லப் பட்டிருக்கும் கருத்தோடு கொஞ்சமாவது ஒத்துப் போகணுமே...இது ஓகேயா...<br />"கண் போன போக்கிலே கால் போகலாமா...கால் போன போக்கிலே மனம் போகலாமா..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-1808259641128880962011-06-30T20:08:12.993-05:002011-06-30T20:08:12.993-05:00எண்ணங்கள் அல்லது மனம் அல்லது நெஞ்சு கண்கள் பார்ப்ப...எண்ணங்கள் அல்லது மனம் அல்லது நெஞ்சு கண்கள் பார்ப்பதை அப்படியே உள் வாங்கிக் கொண்டால் காட்சியோடு ஒன்றி விடும்...!<br /><br /> "கண்கள் எங்கே...நெஞ்சமும் அங்கே....கண்ட போதே சென்றன அங்கே..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-42661925024398047442011-06-30T16:15:03.306-05:002011-06-30T16:15:03.306-05:00kannukkulle unnai paaaru?kannukkulle unnai paaaru?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-11953065426115839672011-06-30T13:55:35.311-05:002011-06-30T13:55:35.311-05:00இந்தக்கால பாட்டு கேட்க வாய்ப்பே இல்லை பத்மநாபன். வ...இந்தக்கால பாட்டு கேட்க வாய்ப்பே இல்லை பத்மநாபன். வாய்ப்பைத் தேடவும் இல்லை :) உங்க பதிவுல போய்க் கேட்டுப் பார்க்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-68047590342828344542011-06-30T13:49:09.182-05:002011-06-30T13:49:09.182-05:00நடுக்காலத்து பாட்டை எல்லாம் சரமாறிய ஞாபகம் வச்சு ர...நடுக்காலத்து பாட்டை எல்லாம் சரமாறிய ஞாபகம் வச்சு ரசிக்கும் நீங்கள், இந்த கால பாட்டு விஷயத்துல அப்டேட்டட் இல்லையேன்னு எனக்கு சங்கடம் ...<br /><br />ஒரு சுய விளம்பரம்... கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பதிவு ஒன்றில் தெரிவு செய்த பாடல்.http://aanandhavaasippu.blogspot.com/2010_05_25_archive.html. கேட்டுவிட்டு திட்டோ பாராட்டோ அங்கேயே சொல்லிருங்க....மூணாவது பாட்டா தெரிவு செய்திருப்பேன்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72864971565797948692011-06-30T13:33:43.450-05:002011-06-30T13:33:43.450-05:00"கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்" கேட்ட..."கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்" கேட்டதே இல்லையே பத்மநாபன்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23584980453590552192011-06-30T13:23:50.246-05:002011-06-30T13:23:50.246-05:00மோகன்ஜிஜி... அது மினாக்ஷி மேடம் சொல்லிய பாட்டு..
...மோகன்ஜிஜி... அது மினாக்ஷி மேடம் சொல்லிய பாட்டு..<br /><br />அப்பாதுரையின் ரசனை வித்தியாசமாக இருக்கும் சொன்னவுடன் அட இந்த பாட்டா என சொல்ல வைக்கும்...<br /><br />ஸ்ரீ...வர்றக்குள்ள நான் மூன்று கண்கள் பாட்டு சொல்லிவிடுகிறேன்.... ( இது மூன்றாம் சுழியாக பாவித்து)<br /><br />கண்கள் இரண்டும் உன்னைக் கண்டு பேசுமோ.....சோகக் காதல்...<br /><br />காத்திருந்த கண்களே... சுகக் காதல்...<br /><br />கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்... உணர்வுக் காதல்பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-77750911025263679592011-06-30T13:09:37.478-05:002011-06-30T13:09:37.478-05:00நான் பத்மநாபன் கட்சி :)
(வருக மோகன்ஜி, ...
சினிமா...நான் பத்மநாபன் கட்சி :)<br /><br />(வருக மோகன்ஜி, ...<br />சினிமாப் பாட்டோடு நிறுத்திக் கொள்கிறீர்களா? நியாயமா?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-62555979340939316072011-06-30T12:53:45.853-05:002011-06-30T12:53:45.853-05:00ஆன்மா பற்றின விளக்காங்களும், கேள்விகளும் சிந்திக்க...ஆன்மா பற்றின விளக்காங்களும், கேள்விகளும் சிந்திக்கத் தூண்டுவன... <br />வெண்பா மிளிர்கிறது.. <br /><br />சினிமா பாட்டோடு நிறுத்திக் கொள்கிறேன்.. <br /><br />நீங்கள் குறிப்பிடப்போகும் பாட்டு இதுவா?<br /><br />கண்ணை நம்பாதே! உன்னை ஏமாற்றும்.உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்.. முடிவெல்லாதது.....<br />அறிவை நீ நம்பு. உள்ளம் தெளிவாகும்..அடையாளம் காட்டும்.. பொய்யே சொல்லாதது....மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-85691057742355792272011-06-30T10:09:53.349-05:002011-06-30T10:09:53.349-05:00சுவையான திரைப்பாடல் வரிகள் பத்மநாபன், meenakshi, ....சுவையான திரைப்பாடல் வரிகள் பத்மநாபன், meenakshi, ...<br />பின்னூட்டம் எழுதும் போது எனக்குத் தோன்றிய வரிகளை அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-64934433973039723102011-06-30T09:35:31.249-05:002011-06-30T09:35:31.249-05:00//கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால்...//கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால் சாதாரணம்; அறிவுக்குப் புலப்பட்டது கண்ணுக்குப் புலப்பட்டால் அசாதாரணம்.//<br />//காணாததை 'அறிவதால்' காண்பது எல்லோருக்கும் வரும் கலையல்ல.//<br />தெளிவான அருமையான விளக்கம் அப்பாதுரை. இதற்காகவே உங்களிடம் மேலும், மேலும் கேள்விகளை கேட்க தோன்றுகிறது. :) உங்கள் அறிவுக்கு தலை வணங்குகிறேன். மேலும் உங்கள் பொறுமைக்கும்தான். :)<br /><br />உங்கள் விளக்கத்தை படித்தபோது நினைவுக்கு வந்த பாடல் வரிகள் 'கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும். அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்' என்பதுதான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-13840337457844569562011-06-30T01:04:45.633-05:002011-06-30T01:04:45.633-05:00புலனும் அறிவும் படித்த பிறகு உடனே இந்த ச...புலனும் அறிவும் படித்த பிறகு உடனே இந்த சினிமா பாட்டு ஞாபகம் வந்தது '''கண்ணோடு பார்ப்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை ''' சினிமாவில் காதல் பயணம் ....இங்கு அறிவு பயணம் .....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-69275762755550374522011-06-29T21:26:33.808-05:002011-06-29T21:26:33.808-05:00அழகான கேள்வி கேட்டு அதற்கு ஏற்ற அருமையான பதிலையும்...அழகான கேள்வி கேட்டு அதற்கு ஏற்ற அருமையான பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் meenakshi :)<br /><br />காணாததை 'அறிவதால்' காண்கிறோம். 'பெரிய' கோடு கண்ணில் படுவது எப்படி என்று இன்னொரு முறை யோசித்துப் பாருங்கள். சிறிய கோடு பெரிய கோடு என்று எதுவுமே இல்லை; எனினும் 'பெரிய' என்று அறிகிறோம், உணர்கிறோம் - அதனால் காண்கிறோம். புலனறிவின் reverse. கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால் சாதாரணம்; அறிவுக்குப் புலப்பட்டது கண்ணுக்குப் புலப்பட்டால் அசாதாரணம். ஆன்மா அசாதாரணம். அறிவுக்குப் புலப்படுவது உண்மையில் கண்ணுக்குப் புலப்படுவதில்லை - எனினும் புலப்படுகிறது இல்லையா? கண்ணை ஏமாற்றலாம், அறிவை ஏமாற்ற முடியாது. இங்கே 'பெரியது' இருப்பதாக கண்ணை நம்பவைப்பது அறிவு. கண்ணைப் பொறுத்தவரை அது காண்பதாகவே நினைக்கிறது, சரியா? (காரணம், கண்ணைக் கட்டுவதும் அறிவே :)<br /><br />காணாததை 'அறிவதால்' காண்பது எல்லோருக்கும் வரும் கலையல்ல. அதே நேரம்,'அறிந்தும்' கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது நம் எல்லாருக்கும் ஏற்படும் அனுபவம் தான். கண்ணுக்குத் தெரிந்தால் ஒரு comfort; அறிவுக்கு மட்டும் தெரிந்தாலும் அதை புலன் உணரும் வண்ணம் செயல்படுத்துவதில் நம் எல்லாருக்குமே ஒரு தயக்கம் உண்டு. அதனால் தான் சில நேரம் உருப்படாமல் போகிறோம். வாழ்வு, சமூகம், அரசியல், வழிபாடு என்று பலவகைகளிலும் 'கண்மூடி' நடக்கிறோம். நம்முடைய அறிவுக்குத் தெரிந்தாலும் கண்களுக்குத் தெரியவில்லையே - அதனால் கண்மூடி நடக்கிறோம் எனலாமோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-32364540928262787192011-06-29T16:40:25.552-05:002011-06-29T16:40:25.552-05:00மனதை உலுக்கும் கண்ணதாசன் வரிகள் காஸ்யபன், சரியாகச்...மனதை உலுக்கும் கண்ணதாசன் வரிகள் காஸ்யபன், சரியாகச் சொன்னீர்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-60698869969754118162011-06-29T16:39:27.346-05:002011-06-29T16:39:27.346-05:00வேறாக நிற்பதும் வேராக அறிவதும் - ஆகா! ஆகா! (அசத்து...வேறாக நிற்பதும் வேராக அறிவதும் - ஆகா! ஆகா! (அசத்துறீங்க பத்மநாபன், அப்படியே எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே ஹார்லிக்ஸ் போல?)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-31258166592102437652011-06-29T16:37:18.880-05:002011-06-29T16:37:18.880-05:00வண்டி-ஓட்டுனர் உவமை வெகு அழகு பத்மநாபன். தனனறிவு ப...வண்டி-ஓட்டுனர் உவமை வெகு அழகு பத்மநாபன். தனனறிவு பரந்த ஆன்மாவுக்கு வழிகாட்டி என்கிறது இன்னொரு பாடல். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-19731868603225906842011-06-29T16:34:17.695-05:002011-06-29T16:34:17.695-05:00சாதி சமூகப் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை என்று தொட...சாதி சமூகப் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை என்று தொடக்கத்திலேயே சொல்லியுள்ளேன் ராமசுப்ரமணியன் - இந்தப் பாடலின் கருத்து கெடவில்லை என நினைக்கிறேன், சரியா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-43733501941293433412011-06-29T16:32:59.171-05:002011-06-29T16:32:59.171-05:00வரிசையை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன் ராமசுப்ரமணியன்;...வரிசையை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன் ராமசுப்ரமணியன்; இன்னும் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இந்த வரிசை பொருந்தி வருவதாக நினைக்கிறேன். இல்லாவிட்டால் சொல்லுங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-37067273228591325322011-06-29T16:30:35.178-05:002011-06-29T16:30:35.178-05:00நன்றி meenakshi, பத்மநாபன், ராமசுப்ரமணியன், kashya...நன்றி meenakshi, பத்மநாபன், ராமசுப்ரமணியன், kashyapan, சிவகுமாரன், ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-74080460360793359722011-06-29T09:38:32.426-05:002011-06-29T09:38:32.426-05:00கடவுளையே படைத்தவன் என்பது நமது கழகங்களின் கற்பிதம்...கடவுளையே படைத்தவன் என்பது நமது கழகங்களின் கற்பிதம்... அறிந்தான்..அறிய முயற்சிக்கிறான் ..அறிவான்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-18559143675422694592011-06-29T08:55:42.375-05:002011-06-29T08:55:42.375-05:00வெண்பாவை ரசித்தேன். ஆன்மாவின் பசி பற்றிய விளக்கமும...வெண்பாவை ரசித்தேன். ஆன்மாவின் பசி பற்றிய விளக்கமும் இரு கோடுகள் தத்துவமும் -- என் சிற்றறிவுக்கு ஏதோ புரிந்தாற்போல தெரிகிறது. தொடர்கிறேன்சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-75042873124026884792011-06-29T07:56:30.185-05:002011-06-29T07:56:30.185-05:00Thanks Mr. Ramasubramanian. I am fine. Hope you ...Thanks Mr. Ramasubramanian. I am fine. Hope you are as well.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-45470478274908761252011-06-28T22:31:21.274-05:002011-06-28T22:31:21.274-05:00அப்பாதுரை அவர்களே ! கடலும், வானும்,மலையும் ,மண்ணும...அப்பாதுரை அவர்களே ! கடலும், வானும்,மலையும் ,மண்ணும், மானும், புலியும், மீனும் ,மலரும் கடவுள் படைத்தது. மனிதனோ ,அந்தக்கடவுளையே படைத்தவன். "எதனைக் கண்டான் -மதம் தனைப்படைத்தான்-கண்ணதாசன்---அற்புதமான வரிகள்.---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com