tag:blogger.com,1999:blog-955779119146668257.post5237993451921162866..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: தொடங்குமுன்...அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-27702215302006434892012-01-15T16:15:29.001-06:002012-01-15T16:15:29.001-06:00பூத்தூரிகை வலைப்பூ பற்றியோ, அரசன் என்பவர் பற்றியோ ...பூத்தூரிகை வலைப்பூ பற்றியோ, அரசன் என்பவர் பற்றியோ அறிந்திலேன். இயன்றால் சுட்டி கொடுங்க. போய்ப் பார்க்கிறேன். நல்லாசிரியர் தான். நல்லதொரு காணிக்கையும் கூட.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-78302249574591843752012-01-15T16:11:32.000-06:002012-01-15T16:11:32.000-06:00துரோணர், பீஷ்மர் பத்தி வியாச பாரதத்தில் படித்த நின...துரோணர், பீஷ்மர் பத்தி வியாச பாரதத்தில் படித்த நினைவு இல்லை என்றாலும் பாபரின் இந்தக் கேள்வியும், ஆசிரியரின் பதிலும் பலமுறை படித்திருக்கேன். அருமையான தொடக்கம். மனம் ஒரு நிலையில் இல்லாதபோதே இப்படி எழுத முடிந்தால், மனம் ஒருநிலைப்பட்டு எழுதுவது எப்படி இருக்கும் என யோசித்துத் திகைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-8983480235039328472011-01-20T06:40:17.911-06:002011-01-20T06:40:17.911-06:00வருக Bootcut.
அலெக்சேந்தரிடம் ஒரு அறிஞர் சொன்னதாக ...வருக Bootcut.<br />அலெக்சேந்தரிடம் ஒரு அறிஞர் சொன்னதாக சொல்லப்பட்டிருப்பதும் உண்மையே; இந்தக் கருத்து பல விதங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது - நல்ல கருத்துக்களுக்கு அழிவில்லை என்பதற்கு ஒரு உதாரணம். துரோணர் துரியோதனனிடம் சொன்னதாகவும் மகாபாரதத்தில் வருகிறது. போர் தொடங்குமுன் நடந்த இறுதி பேச்சு வார்த்தைகள் முறிந்ததும், துரியோதனன் பீஷ்ம துரோணர்களை பொதுசபையில் தன் ஈனச் சொல்லால் தாக்கும் பொழுது முதியவரான பீஷ்மர் துரியோதனனைப் பார்க்க வேண்டாம் என்று துரோணர் குறுக்கே வந்ததாகவும் (தகாத சொல்லையும் தகாதவர் பார்வையையும் தான் தாங்கிக்கொள்ளும் பொருட்டு), அந்த ஒரு கணத்தில் எதிரே அமர்ந்திருந்த கண்ணனின் உருவம் பீஷமருக்குத் தெரியாமல் போனதாகவும் - அறியாமல் செய்த பிழையானாலும் அந்த ஒரு கண ஒளி மறைப்பால் துரோணரும் பீஷமரும் போரில் கண்ணனின் அருளுக்குப் பதில் கண்ணனின் இருளினால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சுவையான இட்டுக்கட்டு. ஒளியை மறைத்தால் இருள் என்ற சாதாரண தத்துவம் மனதில் நிலைக்க இப்படிக் கதை கட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது - நமக்கும் நல்ல வாய்ப்பு.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-39417645551007194292011-01-20T05:54:40.880-06:002011-01-20T05:54:40.880-06:00//சூரிய ஒளியை மறைத்தபடி நிற்கிறாய், கொஞ்சம் ஒதுங்க...//சூரிய ஒளியை மறைத்தபடி நிற்கிறாய், கொஞ்சம் ஒதுங்க முடியுமா ஐயா?"//<br /><br />idhe pondra oru nigalvai, Diogenes Alexander munbu sonnathaai padithathunduinga sir.<br /><br />unga pathivulagil niraya therinjukka mudiyurathu.<br />nandrigalசமர்த்துhttps://www.blogger.com/profile/06902337747921262950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-45157257570544967572010-11-24T06:11:45.031-06:002010-11-24T06:11:45.031-06:00நன்றி, meenakshiநன்றி, meenakshiஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-10161419725115598632010-11-23T19:11:15.236-06:002010-11-23T19:11:15.236-06:00அறிமுகமே அழகாக இருக்கிறது. இன்றுதான் நிதானமாக பட...அறிமுகமே அழகாக இருக்கிறது. இன்றுதான் நிதானமாக படிக்கிறேன். அபிராமி அந்தாதி போல் இதுவும் தடங்கல் எதுவும் இல்லாமல் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-20587418149816632732010-11-20T03:09:20.595-06:002010-11-20T03:09:20.595-06:00நானும் வருகிறேன் படிக்க... ஆர்வத்துடன்.நானும் வருகிறேன் படிக்க... ஆர்வத்துடன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-45158058899760289642010-11-17T21:55:57.374-06:002010-11-17T21:55:57.374-06:00வருக அரசூரான். வாழ்த்துக்களுக்கு நன்றி.வருக அரசூரான். வாழ்த்துக்களுக்கு நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-61484001311898013572010-11-17T16:26:24.304-06:002010-11-17T16:26:24.304-06:00ஆரம்பமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.ஆரம்பமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-70950836709609445412010-11-16T15:14:29.694-06:002010-11-16T15:14:29.694-06:00நீங்கள் சொல்வது புரிகிறது, மோகன்ஜி. எனக்கும் அந்த ...நீங்கள் சொல்வது புரிகிறது, மோகன்ஜி. எனக்கும் அந்த ஐயமுண்டு. அதனால் இது அடிப்பயணம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-23421048600401562652010-11-16T15:13:26.547-06:002010-11-16T15:13:26.547-06:00உங்கள் இலக்கிய மோப்பம் என்னை மிகவும் வசீகரிக்கிறது...உங்கள் இலக்கிய மோப்பம் என்னை மிகவும் வசீகரிக்கிறது பத்மநாபன். வருக. அமைதியாகத் தொடங்கியதன் பின்னணி.. அச்சம் தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-61706204826735052912010-11-16T15:06:06.010-06:002010-11-16T15:06:06.010-06:00ஆதரவுக்கு நன்றி, பாலராஜன்கீதா. எழுதிடுவோம். முன்...ஆதரவுக்கு நன்றி, பாலராஜன்கீதா. எழுதிடுவோம். முன்னுரையில் என்னுரை கொஞ்சம் இருக்கிறது :) அதற்குப் பிறகு நசிகேதன் கதை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-57495565075013017102010-11-16T14:01:57.996-06:002010-11-16T14:01:57.996-06:00அப்பாஜி! உங்கள் துவக்கம் மிகுந்த ஆவலைத் தூண்டுகிறத...அப்பாஜி! உங்கள் துவக்கம் மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது. காத்திருக்கிறேன்! நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி பிரயாசை அதிகம் தரக் கூடும்..<br />எனினும் உங்கள் கைவண்ணம் மிளிரட்டும்.. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டும் அப்பாஜி!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-21136704331691913512010-11-16T11:12:51.678-06:002010-11-16T11:12:51.678-06:00அமைதியாக தொடங்கி விட்டீர்கள் .. அருமையான அறிமுகத...அமைதியாக தொடங்கி விட்டீர்கள் .. அருமையான அறிமுகத்தோடு .... ஆவல் கூடி விட்டது .<br /><br />நட்பை பாராட்டுவதும் ....நற்தமிழ் எழுத்தை காணிக்கையாக்குவதும் போற்றுதலுக்குரியதுபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-53356454876585975812010-11-15T20:38:11.656-06:002010-11-15T20:38:11.656-06:00வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-30096943176153704692010-11-14T21:49:40.779-06:002010-11-14T21:49:40.779-06:00வாங்க சேது. மனம் ஒரு நிலையிலில்லை, அதான் தொடங்கி ...வாங்க சேது. மனம் ஒரு நிலையிலில்லை, அதான் தொடங்கி விட்டேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-35314963402519386212010-11-13T21:06:50.085-06:002010-11-13T21:06:50.085-06:00Expecting more on Katopanishad. Good introduction....Expecting more on Katopanishad. Good introduction.Sethunoreply@blogger.com