tag:blogger.com,1999:blog-955779119146668257.post4033946697282661367..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: அம்பரம் உள்ளது என்றான் எமன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-77848428729885861482011-06-09T13:18:12.347-05:002011-06-09T13:18:12.347-05:00வருக சுழியம் (சுந்தரவடிவேலன்). உங்கள் கருத்துக்கு ...வருக சுழியம் (சுந்தரவடிவேலன்). உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. <br /><br />நானும் இங்கே மாணவன். (பொழுது போகாமல் எழுதத் தொடங்கினேன் என்பது பாதி உண்மை - கடோ தமிழில் வர வேண்டும் என நினைத்து மீதி உண்மை). சேர்ந்தே படிப்போமே?<br /><br />என் தொடர்பு விவரங்கள், blogger profileல் இருக்கிறது ('யாரிவன்?'). இயங்காவிட்டால் இதோ: msuzhi@ymail.com. அவசியம் கடிதவழி தொடர்பு கொள்வோம். thanks for reaching out! தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-58256719067061819962011-06-08T13:21:27.469-05:002011-06-08T13:21:27.469-05:00இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் இட்டேன் அது வந்து ச...இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் இட்டேன் அது வந்து சேர்ந்ததா என்று அறிந்து கொள்ள முடியாமையால் மீண்டும் இடுகிறேன்.<br /><br /><br />ஒரு தேர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். அதகையே அனுபவமே ஏற்படுகிறது உங்களுடைய பதிவுகளை வாசிக்கும்போது.ஒரு மாணவனாக குறிப்புகளும் எடுக்கத் துவங்கிவிட்டேன்.<br /><br />ஆசிரியருக்கு மாணவனின் நன்றிகள், ஏனெனில் உங்கள் வழி நாங்கள் கற்றுக் கொண்டிருப்பது உலகத்தின் தலை சிறந்த வாழ்வியல், தத்துவ நூல்களில் ஒன்றை. மேலாண்மை கல்வியும் கிடைக்கிறதே. :)<br /><br />உபநிஷத் என்ற இலக்கிய வகைக்கு குரு சிஷ்ய பாவனையில் கூறப்பட்டது என்ற பொருளும் உண்டல்லவா?(அல்லது உபநிஷத்கள் பொதுவாக குரு சிஷ்ய விவதபாவனையில் எழுதப் படுகின்றபனவா?)<br /><br />தங்களைத் தொடர்பு கொள்ள மெயில் ஈத் ஒன்றும் இல்லையே? பகிர்ந்து கொள்ளாமைக்கு ஏதேனும் காரணம் உண்டோ? கடிதவழி தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்.<br /><br />நன்றிகளுடன்,<br />சுந்தரவடிவேலன்.<br /><br />http://suzhiyam0.blogspot.comசுந்தரவடிவேலன்https://www.blogger.com/profile/08334685129684526270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-45608166145901419202011-01-27T17:57:31.785-06:002011-01-27T17:57:31.785-06:00எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப...எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு எதிர்பார்ப்பை கட்டுக்குள் வைப்பது பெட்டர். பின்னூட்டங்கள் சுவையாக இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-32784430647018717152011-01-26T17:52:47.210-06:002011-01-26T17:52:47.210-06:00நன்றி meenakshi.
தப்பா நினைக்காதீங்க.. ஒரு வேளை ந...நன்றி meenakshi.<br /><br />தப்பா நினைக்காதீங்க.. ஒரு வேளை நீங்க வேறே ஏதாவது சொல்ல வந்திருக்கலாம்.<br /><br />இல்லாததை எதுக்கு எதிர்பார்க்கணும்? இல்லாததை எதிர்பார்த்தா நம்ம மேலே தானே தப்பு? நம் எதிர்பார்ப்புகளைக் கட்டினாத்தான் அடுத்தவங்க கிட்டே 'இருக்கா இல்லையா' என்ற realization பாதிக்கும்? 'ஏமாறச் சொன்னது நானோ?' கேட்டிருப்பீங்க. <br /><br />"நம்மால் என்ன செய்ய முடியும்" என்ற சுய எதிர்பார்ப்புக் கட்டலை/கூட்டலை சரிவரச் செய்தால் தான் அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பதை கட்டவோ கூட்டவோ முடியும் என்று நினைக்கிறேன். ஒருதலை ஆதாய எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏமாற்றத்தையே தரும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-41303042004697345162011-01-26T17:44:07.555-06:002011-01-26T17:44:07.555-06:00'எதிர்பார்ப்புக் கட்டுதல்' புதிதல்ல. மகாபா...'எதிர்பார்ப்புக் கட்டுதல்' புதிதல்ல. மகாபாரதத்தில் கண்ணன் செய்த அத்தனை புரட்டையும் நாம் ரசித்து மெய்மறப்பதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் சிவகுமாரன், பத்மநாபன்? :)<br /><br />'மேலாண்மை ஆலோசகர்கள்' என்று ஒரு இனம் இருக்கிறது - இதில் விற்பன்னர்கள். "நான் ஒன்றுமே செய்ய மாட்டேன்; நான் சொல்வதை அப்படியே செயல்படுத்தினாலும் முடிவுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது - ஆனால் பணம் மட்டும் பை நிறைய கொடுக்கணும்" என்று மனதைக் கட்டிப் போடும் வித்தை தெரிந்தவர்கள்.<br /><br />எதிர்பார்ப்பு ஆளுமை சுவையானது. வாழ்க்கைக்கு மிகத் தேவையானது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-66091650335674960682011-01-26T17:32:10.567-06:002011-01-26T17:32:10.567-06:00வருகைக்கு நன்றி துளசி கோபால், சிவகுமாரன், meenaksh...வருகைக்கு நன்றி துளசி கோபால், சிவகுமாரன், meenakshi, பத்மநாபன், ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-48673933013303594992011-01-26T10:48:01.778-06:002011-01-26T10:48:01.778-06:00எதிர்பார்ப்பு மேலாண்மை, புதிய மேலாண்மையாக இருக்கிற...எதிர்பார்ப்பு மேலாண்மை, புதிய மேலாண்மையாக இருக்கிறது....இந்த மேலாண்மை கைகொண்டால் எமாற்றம் எனும் எதிர்மறை ஆற்றல் தொலைந்து நம் செயல் திறன் கூடும்...<br />எமன் பயன்படுத்தும் இந்த மேலாண்மை , நசிகேதனின் எதிர்பார்ப்புகளை எப்படி கட்டுக்குள் கொண்டுவரப் போகிறது என்பதும், பொன்னுலகச்செய்திகளும் நம்முடைய ``எதிர்பார்ப்புகளை`` அதிகப்படுத்துகிறது....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-91629271146828326382011-01-26T00:56:11.286-06:002011-01-26T00:56:11.286-06:00அருமையான விளக்கம்.
//எதிர்பார்ப்புகளை ஒரு வரம்புக்...அருமையான விளக்கம்.<br />//எதிர்பார்ப்புகளை ஒரு வரம்புக்குள் கட்டிவைக்க வேண்டியிருக்கிறது.//<br />உண்மைதான். <br />//எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதும் தெளிந்து சொல்வதும் நிம்மதிக்கு மிக அவசியம்// //எதிர்பார்ப்புக் கட்டல், எண்ண வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாகும்.//<br />அருமை. இதை உணராது ஒருவரிடம் இல்லாததை எதிர்பார்த்து ஏமாறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்தான்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-4158027916054652172011-01-25T20:54:49.334-06:002011-01-25T20:54:49.334-06:00'Expectation management'
புதிய செய்தி.MBA ...'Expectation management'<br />புதிய செய்தி.MBA விலும் சொல்லாத விசயங்கள். <br />பிரமிப்பாய் இருக்கிறது அப்பாத்துரை.<br />எதிர்பார்ப்புக் கட்டல் - நல்ல சொற்பிரயோகம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-52340762864142195412011-01-25T11:37:12.628-06:002011-01-25T11:37:12.628-06:00ரொம்பவே விவரமான பிள்ளை. சின்ன உருவைக் கண்டு எமனே ஏ...ரொம்பவே விவரமான பிள்ளை. சின்ன உருவைக் கண்டு எமனே ஏமாந்துட்டான் போல!<br /><br />தொடர்கின்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com