tag:blogger.com,1999:blog-955779119146668257.post34258409619458416..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: நீண்ட ஆயுள் கேள் என்றான் எமன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-58332564772050922572011-03-13T08:59:14.402-05:002011-03-13T08:59:14.402-05:00ஸ்ரீராம்.. எத்தனை எளிமையாகச் சொல்லிவிட்டீர்கள்! சப...ஸ்ரீராம்.. எத்தனை எளிமையாகச் சொல்லிவிட்டீர்கள்! சபாஷ்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-68099854488689633892011-03-13T08:58:14.512-05:002011-03-13T08:58:14.512-05:00நன்றி Nanum enn Kadavulum.. திருப்தி பற்றிய உங்கள்...நன்றி Nanum enn Kadavulum.. திருப்தி பற்றிய உங்கள் கண்ணோட்டம் எனக்குப் புரிந்தாலும், சில கேள்விகள் தோன்றுகின்றன. விரிவாக எழுத நினைத்தாலும் எதிரே கடிகாரம் முறைக்கிறது. பிறகு எழுதுகிறேன். <br /><br />திருப்தி என்பது என் கைக்குள் இருப்பதாக நினைக்கிறேன். திருப்தி அடைவதற்கும் தேடல்களைத் தொடர்வதற்கும் தொடர்பு உண்டா - அல்லது என்னுடைய பலவீனமா? 'இன்னும் கொஞ்சம்' என்பதே என் வாழ்வின் குறிக்கோளாக இருப்பதை உணர்ந்து பதினைந்து வருடங்கள் போலாகிறது. அப்படியே தொடர்ந்தும் வருகிறேன். திருப்தியும் குறைந்ததாகத் தெரியவில்லை. paradox or plain madness, don't know. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.<br /><br />காலகட்ட வழக்கம் பற்றிய உங்கள் கருத்தை ஏற்கிறேன். பெண்ணியம் என்ற காரணத்தால் கேட்கவில்லை - அனாவசியமாக பெண்ணியத்தை இழுக்கும் நோக்கமில்லை. பெரும்பாலான கருத்துக்கள் 'மனிதம்' என்ற பொதுக் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் சில இடங்களில் ஆண் மற்றும் 'தகுதியுடையோர்' என்று வருவதைக் கவனித்தேன். அதற்குக் காரணம் இருப்பதாகவும் நினைக்கிறேன். பிறகு எழுதுகிறேன்.<br /><br />எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... நாம் ஒரு நாள் தொலைபேச வேண்டும். :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-36757942147380755302011-03-13T08:42:40.166-05:002011-03-13T08:42:40.166-05:00வாங்க மோகன்ஜி, RVS, ஸ்ரீராம், வால்பையன்,...வாங்க மோகன்ஜி, RVS, ஸ்ரீராம், வால்பையன்,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-58921658508924007252011-03-11T12:38:21.711-06:002011-03-11T12:38:21.711-06:00என்ன துரை... .அஞ்சாறு நாளாய் ஆளைக் காணோம். நலந்தான...என்ன துரை... .அஞ்சாறு நாளாய் ஆளைக் காணோம். நலந்தானே ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67069812836946824982011-03-11T12:34:23.029-06:002011-03-11T12:34:23.029-06:00//Nanum enn Kadavulum... சொன்னது…
ஸ்ரீ ராம் நீங்கள...//Nanum enn Kadavulum... சொன்னது…<br />ஸ்ரீ ராம் நீங்கள் சொன்னது மிகவும் சரி. எதையும் யோசிக்காமல் " வாழ்ந்து" மட்டும் போய் விடுவதே சரியானது. ஆனால் ......இந்த மூளையுள்ள ஆராய்ச்சி அறிவும், படிப்பறிவும் கொண்ட மேதைகள் என நினைத்துக் கொள்கிற நாமெல்லோரும், சிறு வயதிலிருந்து நமக்குள் திணித்துக் கொண்ட கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளால் ....."வாழ்வது என்றால் என்ன? " என்பதிலிருந்து விலகி விடுகிறோம். அப்படி திணிக்கப்பட்ட, கரு குலைப்பு செய்யப்பட்ட கருத்துகளை, நம்மிலிருந்து விலக்கிவிட்டுத்தான் ......இப்போது நாம் "வாழ்வதை" கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பிறந்ததிலிருந்து நம்மேல் எத்தனை சுமைகள் சுமத்தப்பட்டு விடுகிறது?? ......<br /> யோசிக்காமல் ....சுலபமாய் ....வாழ்வது ...ஏன் கடினப் பட்டு போய்விட்டது???//<br /><br />அப்பாடி, இது புரிந்துவிட்டது.<br /><br />நீங்கள் சொல்லுவது எத்துனை உண்மை. நமக்கு திணித்தது போதாது என்று இப்போது நான் என் பிள்ளைகளுக்கு ? சக்கரம் போல்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-32601243838215946242011-03-11T11:20:24.318-06:002011-03-11T11:20:24.318-06:00ஆட்டத்தில் இறங்கும் திறன் வளர்த்து கொள்ளும் நோக்கி...ஆட்டத்தில் இறங்கும் திறன் வளர்த்து கொள்ளும் நோக்கில் வேடிக்கை பார்க்கிறேன், இங்கு நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-47491162855035591762011-03-11T11:01:37.267-06:002011-03-11T11:01:37.267-06:00ஸ்ரீ ராம் நீங்கள் சொன்னது மிகவும் சரி. எதையும் யோ...ஸ்ரீ ராம் நீங்கள் சொன்னது மிகவும் சரி. எதையும் யோசிக்காமல் " வாழ்ந்து" மட்டும் போய் விடுவதே சரியானது. ஆனால் ......இந்த மூளையுள்ள ஆராய்ச்சி அறிவும், படிப்பறிவும் கொண்ட மேதைகள் என நினைத்துக் கொள்கிற நாமெல்லோரும், சிறு வயதிலிருந்து நமக்குள் திணித்துக் கொண்ட கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளால் ....."வாழ்வது என்றால் என்ன? " என்பதிலிருந்து விலகி விடுகிறோம். அப்படி திணிக்கப்பட்ட, கரு குலைப்பு செய்யப்பட்ட கருத்துகளை, நம்மிலிருந்து விலக்கிவிட்டுத்தான் ......இப்போது நாம் "வாழ்வதை" கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பிறந்ததிலிருந்து நம்மேல் எத்தனை சுமைகள் சுமத்தப்பட்டு விடுகிறது?? ......<br />யோசிக்காமல் ....சுலபமாய் ....வாழ்வது ...ஏன் கடினப் பட்டு போய்விட்டது???Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-40087668376290228492011-03-11T10:28:47.466-06:002011-03-11T10:28:47.466-06:00அன்பு சாய்! ஸ்ரீராமின் கருத்தை ரொம்ப நேரமாய் யோசித...அன்பு சாய்! ஸ்ரீராமின் கருத்தை ரொம்ப நேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டார்?<br />அற்புதம்.தத்துவங்களும்,வேதாந்தமும்,இருப்பும் இறப்பும் ஏன் புத்தி கூட சுமையாகத்தான் ஆகிவருகிறதோ?? எளிமையும், அறியாமையும் கூட வரமாயும்,கத்திபோன்ற புத்தி சாபமாயும் அமைவதில்லையா..<br /><br />ஸ்ரீராம்!உம்மை வலைச்சித்தர் என்று அழைக்கத் தோன்றுகிறது!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-83530170791716142742011-03-11T07:33:14.096-06:002011-03-11T07:33:14.096-06:00//ஸ்ரீராம். சொன்னது… புரியாத விஷயங்களைப் பார்க்கும...//ஸ்ரீராம். சொன்னது… புரியாத விஷயங்களைப் பார்க்கும்போது பேசாமல் எதையும் யோசிக்காமல் 'வாழ்ந்து' விட்டு போய் விடலாம் என்றும் தோன்றுகிறது!//<br /><br />நான் சொல்லவில்லை - என்னில் பாதி பெயர் கொண்ட நீர் உண்மையை உரைத்துவிட்டீர் !! மனதார சிரித்தேன் ஸ்ரீராம். (மோஹி போதுமா ! நிறைய சிரிப்பு சிரித்தவன் நான் !)சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-59555353735622366602011-03-11T03:11:06.709-06:002011-03-11T03:11:06.709-06:00//chicago bears football team விசிறி// :) செம
//அ...//chicago bears football team விசிறி// :) செம<br /><br />//அலைபாயும் மனநிலைக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு அழகான மூன்று இருந்து தமிழில் ஒன்று தான் கண்டுபிடிக்கமுடிந்ததா ? // :)<br /><br />என் ப்ளாகில் "என் புதிய ஆத்திசூடி" படித்தீர்களா ?//<br />வாத்தியாரு சொல்லிக்கொடுத்தாருங்க சார், நானும் படிச்சேங்க சார்.<br /><br />//இங்கு கருத்துகள் இல்லை , வரையறைகள் இல்லை, அறிவின் மேதமை பேதம் இல்லை, அறியாமையின் இருள் இல்லை, பயம் இல்லை. //<br />எங்களுக்கு இடமும் இல்லையா? :)<br /><br />//நாமெல்லாரும் இரண்டும் கெட்டானாக இருந்து விடுகிறோம். //<br />உண்மையே சார்.<br /><br />//என்ன இல்லை என்று யோசியுங்கள்.//<br />நானா இருந்தா சடார்னு சொல்லுவேன். முறையான சப்போர்ட் இல்லை. திறமை இருந்தாலும் பலருக்கு களமிறங்கி விளையாட சரியான, murayaana வாய்ப்பு அளிக்கபடுவதில்லை. எல்லா இடத்திலும் சுயநலம் இருக்கத்தான் செய்கின்றது சார். உமி, அரிசி இரண்டையும் கலந்து.., சரி விடுங்க. <br /><br />//நசிகேதன் என்ற சிறுவயது பாத்திரத்தை// காண, வாழ அவனுக்கு நிறைய இருக்கின்றது என இருக்கலாம்.<br /><br />Arinthu valaravaa?<br /><br />//நானும் கால்பந்து ரசிகன்//uthithu vilayaada, saringala :)<br /><br />Meenakshi Paatti, nengalum "Ayaraatha manathodu" inge karuthurai sollugindrergal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-26549471291400953652011-03-11T03:00:54.485-06:002011-03-11T03:00:54.485-06:00படித்து வருகிறேன். (பின்னூட்டம் போடாததால் இந்தப் ப...படித்து வருகிறேன். (பின்னூட்டம் போடாததால் இந்தப் பக்கம் வரவே இல்லை என்று எண்ணி விடக் கூடாதே..) பிரமிப்பாக இருக்கிறது. புரியாத விஷயங்களைப் பார்க்கும்போது பேசாமல் எதையும் யோசிக்காமல் 'வாழ்ந்து' விட்டு போய் விடலாம் என்றும் தோன்றுகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-63925036460025873542011-03-09T11:33:05.713-06:002011-03-09T11:33:05.713-06:00மனசு அலைபாயுதே! பின்னூட்டத்துல பெரியவர்கள் ரொம்ப ப...மனசு அலைபாயுதே! பின்னூட்டத்துல பெரியவர்கள் ரொம்ப பேசிட்டாங்க.. படிச்சு முடிச்சதும் ஒரே கேரா இருக்கு.. நான் இப்போ தூங்கப் போறேன். நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-32936167346725659162011-03-07T20:58:04.974-06:002011-03-07T20:58:04.974-06:00வெண்பாவும், விளக்கமும் அற்புதம்!
//'விழிப்போடு...வெண்பாவும், விளக்கமும் அற்புதம்!<br />//'விழிப்போடு செயலார்வம் சேர்ந்த அமைதியிலா நிலை'// அருமை! இது ஒரு தவிக்கும், துடிக்கும் நிலை. வழி கிடைத்த பின் நுழைய துடிக்கும் ஒரு மனதின் நிலை இது என்று சொல்லாமா, அப்பாதுரை! இதற்கு ஒரு சரியான தமிழ் வார்த்தை கிடைத்து விட்டால் தயவு செய்து பதிவுடுங்கள். <br />//வழிகளும் செயல்களும் புரியாமலே, இலக்கு என்ற எண்ணத்தை மட்டும் விரும்புவதால் வரும் வினை எனலாம்.// பிரமாதம்!<br />நசிகேதன் கதையோடு கூடிய இது போன்ற விளக்கங்கள் பதிவுகளை இன்னும் மெருகேற்றுகிறது.<br /><br />'நானும்' அவர்களின் பின்னூட்டங்கள் அசத்துகிறது, மனதையும் அசைக்கிறது. வாழ்த்துக்கள்! 'அப்பாதுரையும், நானும்' என்று தலைப்பிட்டு இதை ஒரு தனி பதிவாகவே போடலாம் என்றே தோன்றுகிறது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-20682329287204616952011-03-06T21:13:16.332-06:002011-03-06T21:13:16.332-06:00"நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிது நாள் வளர்த்து..."நீர்க்கோல வாழ்வை நச்சி <br />நெடிது நாள் வளர்த்துப் பின்னை <br />போர்க்கோலம் செய்து விட்டார்க்கு <br />உயிர்கொடாது அங்கு போகேன்"<br />- என்று கும்பகர்ணன் சொல்வதாக கம்பன் சொல்வார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-47467022622319934802011-03-06T21:10:10.475-06:002011-03-06T21:10:10.475-06:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-78192213973499641662011-03-06T15:49:20.879-06:002011-03-06T15:49:20.879-06:00நீர்க்குமிழ் வாழ்வு , குமிழி வாழ்க்கை ----------li...நீர்க்குமிழ் வாழ்வு , குமிழி வாழ்க்கை ----------life is shortSanthinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-88921982664520781822011-03-06T15:46:40.872-06:002011-03-06T15:46:40.872-06:00இந்த கண்மூடல் மற்றும் கண் திறத்தல் குறித்து விரிவா...இந்த கண்மூடல் மற்றும் கண் திறத்தல் குறித்து விரிவாய் பிறகு பேசுவோம். ஒன்றுமே இல்லாததை உலக மகா ரகசியமாய், வேதம், உபநிஷத், கீதை என்று எல்லாமும்.....வழி வந்த மக்களும் விலாவாரியாய் பேசியதில் ........நாம் கண்முன் இருக்கும் உண்மையை காணும் ஆற்றலை இழந்துவிட்டோம். <br />கண்முன் இருக்கிறது உண்மை. எந்த குருவும், எந்த நூலும், எந்த மதமும் இதை காட்ட முடிவதில்லை. எப்படி திறப்பது என்பதுதான் சூட்சுமம். திறந்தபின் எப்படியெல்லாம் தேடி வீண் செய்துள்ளோம் நேரத்தை என்றுதான் தோன்றும். மொழிகளும், கவிகளும், தேடல்களும் ..........இன்னும் இன்னும் எல்லாமும் அர்த்தம் மாறிப் போகும். தெளிவைத் தவிர மனதுள் எதுவும் இல்லாது போகும்.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-72817551597432017902011-03-06T15:36:44.488-06:002011-03-06T15:36:44.488-06:00அப்பாதுரை,
/////இந்தப் பயிற்சி எங்காவது கிடைக்கு...அப்பாதுரை, <br /><br />/////இந்தப் பயிற்சி எங்காவது கிடைக்குமா தெரியவில்லை - நானும் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கிறேன். prisoner of ideaவாக வாழ்க்கையைக் கழிக்காமலிருக்க நினைக்கிறேன்...பெருமூச்சு!////////<br /><br />இந்த தேடலையும், பெருமூச்சையும் கண்டே நான் உதவி செய்யும் பொருட்டு எழுத துவங்கியது.<br /><br /><br />//////நான் எங்கே இருக்க விரும்புகிறேன் என்ற கேள்விக்கான விடையை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் தெரிந்து கொண்டேன்; அதற்குப் பிறகு இன்றுவரை கண் மூடவில்லை, வேறு விடையும் தேடவில்லை. பத்து வருடங்களாக அதுவே சரியான விடையென்று அவ்வப்போது தீர்மானிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இன்றைக்கு நீங்கள் கேட்டதும் மறுபடி விடைப்பெட்டிக்குள் சென்று பார்த்தேன்; மாறவில்லை./////////<br /><br />ஆனால் .........நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள் என்பதும், எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்தே வந்துள்ளமையாளும், அந்நிலையில் திருப்தி உள்ளதாகவும் உங்கள் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. ஆயின் மேற்கண்ட திருப்தி நிலையும் , மீண்ட தேடலும் பெருமூச்சும் .....முரண் தருகிறது. உங்களை புரிதலில் தவறுகிறேனா அல்லது உங்களது வார்த்தைகள் சரியாக உங்களை வெளிப்படுத்தவில்லையா? முடிந்தால் தெரிவிக்கவும். உங்களுக்கு திருப்தி நிலை உண்டாயின், நான் தொடர வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. தேடல் உண்டாயின் .....சரியான கேள்விகள் மூலம் மீண்டும் தொடரலாம். தெளிவு படுத்தவும். <br /><br />//////(ஏன்? என்பதே என்னை நான் கேட்கும் கேள்வி).///////<br />இந்த இடத்திலும் மீண்டும் முரண் உருவாகிறது. திருப்தியான நிலை இருக்கும்போது மீண்டும் ஏன் என்ற கேள்வியின் அவசியம்???<br /><br /><br />அடுத்து ......நசிகேதனின் .....தேர்ந்தெடுத்த சிறுவ பருவம் குறித்த என் கேள்வியின் உங்கள் பதில் சரியானதே. பிறிதொரு பார்வையில் வேறு சில பதில்களும் உண்டு. ஆனால் அந்த பதில்கள் , கவியின் கவித்துவத்தை வெறுமையாக்கிவிடும் அபாயம் இருப்பதால் இங்கு அது குறித்து பேச வேண்டாம். மற்ற படி ஏன் சிறுமியோ , பெண்ணோ இல்லை என்ற கேள்வியெல்லாம் எனக்கில்லை. வேத கால தலைவன் வழி சார்ந்த கால கட்டத்தின், இயல்பு அது. அதை மறுத்து அந்த நிலையில் பெண்ணியம் பேசும் அவசியம் அப்போது இல்லை. தாய் வழி சமூகமோ அன்றி தந்தை வழி சமூகமோ, எதுவாயினும் அந்தந்த காலத்தின் கட்டாயங்களுக்கு மற்றும் தேவைகளுக்கேற்பவே இயங்கியுள்ளன. அதை அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் justifying நோக்கம் தேவையில்லை என கருதுகிறேன். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. (பிரபஞ்சத்தின் தேவைக்கேற்ப ......மனிதனின் தேவைக்கேற்ப அல்ல)<br />--Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-26242523320440999142011-03-06T12:34:43.783-06:002011-03-06T12:34:43.783-06:00'life is short' -நீரெழுத்து வாழ்க்கை'life is short' -நீரெழுத்து வாழ்க்கைமோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-53772917962770880182011-03-06T06:39:02.638-06:002011-03-06T06:39:02.638-06:00எமன் எல்லை மீறுகிறானோ என்ற சந்தேகம் நசிகேதனுக்கு வ...எமன் எல்லை மீறுகிறானோ என்ற சந்தேகம் நசிகேதனுக்கு வந்திருக்கலாம். அப்படியே எமன் வழங்கினாலும் முகமறியாத இன்னொருவருக்காகத் தான் வரம் பெறுவதும் எல்லை மீறுவதாகும் என்றும் நசிகேதன் சந்தேகப் பட்டிருக்கலாம். good insight, geetha santhanam!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-88852786816105614482011-03-06T06:32:00.315-06:002011-03-06T06:32:00.315-06:00தமிழ்ச் சொற்களுக்கு நன்றி ராமசுப்ரமணியன், சிவகுமார...தமிழ்ச் சொற்களுக்கு நன்றி ராமசுப்ரமணியன், சிவகுமாரன். restless பொருந்தவில்லை என்று தோன்றுகிறது. ஆறாத, அமைதியிலா இரண்டும் 'restless' தவிர்க்க வேண்டிய நிலை என்ற பொருளில் வருவது போல் தோன்றுகிறது. 'விழிப்போடு செயலார்வம் சேர்ந்த அமைதியிலா நிலை' என்பதற்குத் தனிச்சொல் உண்டா சொல்லுங்களேன்?<br /><br />இன்னொரு இடத்திலும் திண்டாடுகிறேன் - பின்னால் ஒரு பாடலில் தெரியும் (ஒரு இடத்திலா.. சரிதான்!). 'life is Short' எனும் adage, shakespeare சொன்னதாகக் கருதப்படுகிறது. வடமொழியில் shakespeareக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் 'ஜீவிதம் அல்பம்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதே அதே சபாபதே! ஆங்கிலமும் வடமொழியும் போல் எளிமையாக, yet packing punch, ஒன்றிரண்டு சொற்களில் 'life is short' என்பதற்கு தமிழில் உண்டா சொல்லுங்களேன்? <br /><br />தமிழின் தொன்மையைப் பார்க்கும் பொழுது, பிற சமகால மொழிகளான சம்ஸ்க்ருதம், லேடின்... ரொம்ப சமீபகால ஆங்கிலம்... ஒப்பிடுகையில், தமிழில் ஆழம் உள்ள அளவுக்கு அகலம் இல்லையோ என்று சில சமயம் தோன்றும். எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்பதும் சரியே.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-10956020285278681842011-03-06T06:14:37.666-06:002011-03-06T06:14:37.666-06:00சரியாகச் சொன்னீர்கள் காஸ்யபன்! 'நானும் என் கடவ...சரியாகச் சொன்னீர்கள் காஸ்யபன்! 'நானும் என் கடவுளும்' பின்னும் வேகம் பிரமிக்க வைக்கிறது. <br /><br />நீங்களும் தாமிரவருணி வளர்ப்பா? நான் இன்னும் அந்தப்பக்கம் வந்ததில்லை. என் தாத்தா பாட்டிகளின் பெருமைகளில் தா.வ ஒன்று. பார்த்தாக வேண்டும்; bucket listல் சேர்த்திருக்கிறேன்.<br /><br />நாலில் ஒன்று சரி; அகன்ற வாய். நன்றி சார்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-64537815304057554862011-03-06T06:07:28.200-06:002011-03-06T06:07:28.200-06:00நல்ல கேள்வி, Nanum. கடோவில் சிறுவனைத் தேர்ந்தெடுத்...நல்ல கேள்வி, Nanum. கடோவில் சிறுவனைத் தேர்ந்தெடுத்தது வெளிப்படையான காரணம் என்று நினைக்கிறேன். அடையாளங்களில் சிக்கும் முன்னரே அடையாள்ம் பற்றிய போதனையை பெற்றால் நன்று என்பது ஒரு காரணம். வாழ்க்கையைத் தொடங்கும் போது பெற வேண்டிய அறிவு. இன்னொரு காரணம் என்னுடைய interpretation. நசிகேதனே கேட்டு எமன் சொல்வதாகக் கடைசி பகுதியில் எழுத நினைக்கிறேன் (முற்றும் போட்டு விட்டால் கொடி பிடிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது பாருங்கள் :)<br /><br />கடோவை எழுதியவர் ஒரு சிறுமியையோ பெண்ணையோ ஏன் மையமாக வைக்கவில்லை என்று நினைக்கிறீர்கள்? runs deep, i think.<br /><br />என் அறிவுக்கு எட்டிய வரையில் கடோவும் அடிக்கடி கண்மூடச் சொல்கிறது, Nanum; அதில் எனக்கு உடன்பாடில்லை. கடோவின் சாரம் நீங்கள் தெளிவாகச் சொல்வது போல் கண்ணைத் திறந்து 'from ringside to inside' தாவச் சொல்கிறது; அதே நேரம் தாவும் பொழுது கண்ணை மூடிக் கொள்ளச் சொல்வதை எண்ணி வியக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-66073350895035044912011-03-06T05:48:27.745-06:002011-03-06T05:48:27.745-06:00பிரமிக்க வைக்கும் பின்னூட்டம், Nanum enn Kadavulum...பிரமிக்க வைக்கும் பின்னூட்டம், Nanum enn Kadavulum. "அடையாளங்களை துறத்தல் என்பது.." என்று வரும் paraவை பலமுறை படித்தேன். நான் எங்கே இருக்க விரும்புகிறேன் என்ற கேள்விக்கான விடையை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் தெரிந்து கொண்டேன்; அதற்குப் பிறகு இன்றுவரை கண் மூடவில்லை, வேறு விடையும் தேடவில்லை. பத்து வருடங்களாக அதுவே சரியான விடையென்று அவ்வப்போது தீர்மானிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இன்றைக்கு நீங்கள் கேட்டதும் மறுபடி விடைப்பெட்டிக்குள் சென்று பார்த்தேன்; மாறவில்லை. மறுபடி பெட்டிக்குள் போட்டு வந்து விட்டேன் (ஏன்? என்பதே என்னை நான் கேட்கும் கேள்வி). சுயதேடலை விரும்பும் ஒவ்வொருவரும் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டியது என்று நினைக்கிறேன். தட்டி எழுப்பினீர்கள்; நன்றி.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-31214986941459683342011-03-06T05:37:37.934-06:002011-03-06T05:37:37.934-06:00வருக சாய், ராமசுப்ரமணியன், Nanum enn Kadavulum, ka...வருக சாய், ராமசுப்ரமணியன், Nanum enn Kadavulum, kashyapan,...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com