tag:blogger.com,1999:blog-955779119146668257.post2215201044314225329..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: தன்னறிவு பெற்றவரால் மானிடம் சிறக்கும்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-35023979615333294512012-02-09T22:26:26.144-06:002012-02-09T22:26:26.144-06:00//தன்னறிவைத் தேடிப் பெற்றவர்கள், ஆன்மா எனும் தீயுட...//தன்னறிவைத் தேடிப் பெற்றவர்கள், ஆன்மா எனும் தீயுடன் கலக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆன்மாவைப் போல் நிலையாக ஒளி வீசுகிறார்கள். பிறப்பிறப்பற்ற நிலையைக் கடக்கிறார்கள்//<br />ஆஞ்சநேயர் புராணத்தில் ராமர் - சபரி நிகழ்ச்சியை விவரிக்கும்போது, ராமர் அங்கு வந்தவுடன் அங்கு காத்திருந்த பல ரிஷிகள் தங்கள் புண்ணியங்கள் எல்லாவற்றையும் கொடுத்து தீயில் கலந்தனர் என்பது கூட இந்த தீயை தானோ? (ஜாம்பவான்கள் மத்தியில் முதல் முறையாக ஒரு பின்னூட்டம் போடுகிறேன்! )bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-78848021274276446602012-01-06T04:44:09.552-06:002012-01-06T04:44:09.552-06:00நன்றி Expatguru!நன்றி Expatguru!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-84215258842638191912012-01-06T02:46:12.251-06:002012-01-06T02:46:12.251-06:00Absolutely fascinating. Recently I came across a n...Absolutely fascinating. Recently I came across a news item where a secret research is being conducted by intelligence agencies to decipher war room conversations which are supposed to be stored as sub atomic particles and entrapped in the walls of buildings. The researcher went on to add that it was possible even to hear the voice of Shahjahan, Aurangzeb etc., from the walls of Agra fort. Nothing much is being revealed, but after reading this post, it is really mind-boggling. Not sure if you would read this comment (because it is written several months after you wrote this post), but I want to congratulate you on this Nachiketha Venbaa which has changed my perception of life.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-73291697647772613492011-07-28T00:22:40.626-05:002011-07-28T00:22:40.626-05:00இந்த வெண்பாவும் அருமை. தன்னறிவு பெற்றவர்கள் பற்றி...இந்த வெண்பாவும் அருமை. தன்னறிவு பெற்றவர்கள் பற்றி விளக்கமும் அருமை. சுந்தரம் அவர்கள் செய்த காரியத்தைப் பின்னூட்டத்தில் விளக்கினால் நன்றாயிருக்கும்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-5240345461021578732011-07-17T16:47:43.051-05:002011-07-17T16:47:43.051-05:00சுந்தரம் கிழவி என்ன செய்தார் அப்பாஜி ?சுந்தரம் கிழவி என்ன செய்தார் அப்பாஜி ?சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-37079078845855393902011-07-17T16:45:30.992-05:002011-07-17T16:45:30.992-05:00\\\ஒளியொலியலைகள் போல் கால காலமாகப் பயணித்துக் கொண்...\\\ஒளியொலியலைகள் போல் கால காலமாகப் பயணித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். ///கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து பேசிய ஒலியலைகளை தேடிப் பிடித்துக் கண்டு கொள்ளும் ஆராய்ச்சி நடை பெறுவதாகக் கூட எப்போதோ படித்தேன்.<br />வியக்க வைக்கிறதுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-71305114925812791842011-07-13T18:59:40.727-05:002011-07-13T18:59:40.727-05:00நன்றி சாய்.
கண்ணதாசன் வரிகளை நானும் மிகவும் ரசிப்ப...நன்றி சாய்.<br />கண்ணதாசன் வரிகளை நானும் மிகவும் ரசிப்பவன். சுந்தரம் பாட்டி கடவுளா? சரிதான். (குஷ்பூவுக்கு கோவில் கட்டினவங்களாச்சே நாம? சொல்ல முடியாது சுந்தரத்துக்கும் கோவில் கட்டினாலும் கட்டுவோம்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-57896816767771351432011-07-13T18:57:46.419-05:002011-07-13T18:57:46.419-05:00உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி kashyapan.
உழைப்ப...உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி kashyapan.<br /><br />உழைப்பு என்றெல்லாம் இல்லை பத்மநாபன். எப்படியும் பொழுது போகப் படிப்பது தானே? கைவசம் இதுபோல் பத்து பூனைகளாவது இருக்கும் என்று நினைக்கிறேன். <br /><br />மகத்தான ஆராய்ச்சி சொன்னீர்களே.. இப்போதைக்கு திடுக்கிடுவதும் கூட. ஏற்கனவே கண்டுபிடித்ததைக் கூட அடக்கி வாசிக்கிறார்களோ என்று ஒரு சந்தேகம் - தொழில் நுட்பம் இன்னும் முன்னேறவில்லை என்ற சாக்கில்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-11586697807266424902011-07-11T17:42:23.656-05:002011-07-11T17:42:23.656-05:00//kashyapan சொன்னது… அப்பாதுரை அவர்களே! நியூ ஜெர்ச...//kashyapan சொன்னது… அப்பாதுரை அவர்களே! நியூ ஜெர்சிக்குஅடுத்தது சிகாகோவில் தான் இந்தியர்கள் அதிகமென்று சொல்வர்கள். அங்கு தமிழ் புலவர்கள் அதிகம் என்று தற்பொது உணர்கிறென்.//<br /><br />அப்பாடா !! நியூ ஜெர்சி என்றவுடன் பயந்து விட்டேன். <br /><br />அழகான மேல்கோள், தங்கு தடையில்லாத தமிழ் என்று ஓடும் நதியை போல் இருக்கிறது உன் தமிழ். அப்பாதுரை, நிஜமாகவே உங்களை தெரிந்தவன் என்ற முறையில் எனக்கு பெருமை. <br /><br />அந்த வருங்கால கடவுளுக்கு (சுந்தரம் பாட்டி) இன்னொரு கடவுள் (நான் படைப்பதனால் கடவுள்) கண்ணதாசன் அவர்களின் வரிகள் அருமையான மேற்கோள்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-4403314100794633092011-07-09T00:36:04.906-05:002011-07-09T00:36:04.906-05:00வெண்பாவில் காவி எனும் சொல்லின் புகுத்தல் பொருந்தி...வெண்பாவில் காவி எனும் சொல்லின் புகுத்தல் பொருந்தி நவீன வெண்பா என்பதை எடுத்துக் கூறியது..( மழித்தலும் நீட்டலும் வேண்டா என அய்யன் எழுதிய காலத்தில் புதுமையாக பார்க்க பட்டிருக்குமோ )<br /><br />தாவி யெனும் வினைகூடிய பெயர்ச்சொல்லை வெகுவாக ரசித்தேன் .<br /><br />தாவிகளுக்குள் மேன்மையானவன் மேதாவியோ.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-2251765567939383292011-07-08T23:03:14.147-05:002011-07-08T23:03:14.147-05:00//தொழில் நுட்பம் வளரும் பின்னொரு நாளில் புத்தன் யே...//தொழில் நுட்பம் வளரும் பின்னொரு நாளில் புத்தன் யேசு காந்தியின் சிந்தனைகளை அடையாளம் காணலாம் என்கிறார்கள்.//மகத்தானதொரு ஆராய்ச்சி..<br /><br /> தனி அடையாளமின்மையே தன்னறிவாளருக்கு அடையாளம் என சுட்டி காட்டின உதாரணங்கள்...<br /><br />சுசுமோ கதைக்கு நீங்கள் மேற்கொண்ட உழைப்புக்கு நன்றி. இப்படி வாசித்து எழுத்தில் கொடுக்கும் அறிவு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை... <br /><br />( சில விஷயங்கள் மண்டையில் ஏறாத வகையில் இருக்கும் பாவம்தான் பத்மநாபன் )பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-51187379556787178242011-07-08T08:33:53.122-05:002011-07-08T08:33:53.122-05:00அப்பாதுரை அவர்களே! நியூ ஜெர்சிக்குஅடுத்தது சிகாகோவ...அப்பாதுரை அவர்களே! நியூ ஜெர்சிக்குஅடுத்தது சிகாகோவில் தான் இந்தியர்கள் அதிகமென்று சொல்வர்கள். அங்கு தமிழ் புலவர்கள் அதிகம் என்று தற்பொது உணர்கிறென். கடந்த இரண்டு மூன்று இடுகைகளில் வெண்பா தூக்கலாக இருக்கிறது. விளக்கங்களும் அற்புதமாக இருக்கிறது வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com