tag:blogger.com,1999:blog-955779119146668257.post1391169357032677303..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: நசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-91752738070194573472010-12-15T12:47:44.290-06:002010-12-15T12:47:44.290-06:00வெண்பா கைக்குள் நன்றாகவே உட்கார்ந்து விட்டது...
அ...வெண்பா கைக்குள் நன்றாகவே உட்கார்ந்து விட்டது...<br /><br />அறியாமை மின்னல்...அறிவு எனும் இடி ...ஒரே பெருஞ்செயலின் ஒளி, ஒலி இரு வடிவங்களை வைத்து அருமையாய் அன்பு அமைதிக்கான பிரச்சாரம் வியக்கவைக்கிறது..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-79905696355185890812010-12-15T09:04:53.387-06:002010-12-15T09:04:53.387-06:00மன்னனின் காலங்கடந்த ஞானம். வெண்பா அபாரம். கொண்டையை...மன்னனின் காலங்கடந்த ஞானம். வெண்பா அபாரம். கொண்டையை இழந்தால் பெருமையில்லை என்று சேவலுக்குத் தெரியுமோ? ஒரு நாளைக்கு நாலுமணி நேரம் அன்பு அமைதி...நல்ல யோசனை. அல்லது வாரத்தில் ஒருநாள் விரதம் போல...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-7010059131449310562010-12-15T09:01:54.228-06:002010-12-15T09:01:54.228-06:00புண்பட்ட பண்பட்டுப்
கண்பட்டக் எண்கட்டி
ஒண்கெட்டப...புண்பட்ட பண்பட்டுப் <br />கண்பட்டக் எண்கட்டி<br />ஒண்கெட்டப் பண்ணிட்டுச் செண்கெட்டச் <br />மண்தொட்டே<br />ஹப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே.<br />கொண்டை இழந்த சேவல் உவமை<br />அபாரம் அப்பாஜிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-90788266953228976852010-12-15T06:58:59.368-06:002010-12-15T06:58:59.368-06:00நன்றி துளசி கோபால், meenakshiநன்றி துளசி கோபால், meenakshiஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-54084292643734039092010-12-14T23:49:11.146-06:002010-12-14T23:49:11.146-06:00இந்த ஒரு வெண்பாவிலேயே நிறைய அருமையான சொற்களை தெரிந...இந்த ஒரு வெண்பாவிலேயே நிறைய அருமையான சொற்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.<br /><br />சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ! கண்ணதாசன் வரிகள். <br />கொக்கரித்தாலும் கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பேது? அப்பாதுரையின் வரிகள். <br />தாங்கள் சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ப கவிஞர்களும், எழுத்தாளர்களும் கூறும் உவமைகள் மிகவும் ரசிக்க வைக்கிறது. <br />மிகவும் அருமை அப்பாதுரை!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67001996663745311742010-12-14T21:57:05.943-06:002010-12-14T21:57:05.943-06:00அடடா...... எப்படிங்க இப்படி!!!!!
கொண்டை இழந்த சேவ...அடடா...... எப்படிங்க இப்படி!!!!!<br /><br />கொண்டை இழந்த சேவல்..... சூப்பர் போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com